மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

மொழியும் கவியும்

Abirami manivannan

கவி அரும்பு 222
மொழியும் கவியும்
என் மொழி
தமிழ் மொழி
அழகான மொழி
பழமையான மொழி
பாமுகத்தில் வியாழன் கவி
தமிழில் என் கவி
பாமுகத்தில் என் மொழி
வாசிப்பும் உரையுமாய்
வாழ்க தமிழ்
வளர்க கவி
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan