19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
ரஜனி அன்ரன்
“ உலகின் நிலைமாற….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 04.01.2024
வருக வருக புத்தாண்டே
தருக தருக புதுமைகளை
உலகின் நிலைமாறிட
உள்ளங்கள் மகிழ்வாகிட
மனிதாபிமானம் மலர்ந்திட
மகிழ்ச்சி பொங்கிட
உன்வரவு நல்வரவாகட்டும் !
உலக அமைதியைப் பேணிட
கலகங்கள் எல்லாம் விலகிட
சபல புத்திகள் அகன்றிட
சந்தோஷச் சாரல் வீசிட
சுந்தர எழிலாய் வந்துவிடு புத்தாண்டே !
புத்தாண்டு மலர்ந்த வேளை
பூமியும் அதிர்ந்துவிட
பூகம்பமும் சுழற்றியடிக்க
மழைவெள்ளம் பெருக்கெடுக்க
அணைகளும் உடைப்பெடுக்க
மலர்ந்ததே புதிய புத்தாண்டு
மக்களைக் காப்பாற்று புத்தாண்டே
மகிழ்வினைக் கொடுத்துவிடு புத்தாண்டே
கற்கண்டாய் இனித்துவிடு புத்தாண்டே !
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...