ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.12.23
ஆக்கம் -127
காதல்

அன்பே என் ஆரமுதே !
உன்னை எண்ணுகையில்
ஊமைக் கவி கொட்டுது

கண்ணே அதை எழுத
நினைக்கையில் அழுத
கண்ணீர் முட்டுது

பாமுடன் நீர் இறைத்து
நேசமுடன் பூ போட்டது
தப்பான வேஷமாயிட்டுது

ஆனால் எனது காதலோ
மெய்யானது
உனது மோதலோ என்றும்
பொய்யானது

ஆதலால் என் உயிர் உள்ளவரை
எனைப் பார்த்த உன் விழிகளிற்காக
என்றென்றும் காத்திருப்பேனே .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading