13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
18.08.22
ஆக்கம்-239
விதியின் சதியில்
வலியின் கொடுமை வாட்டியவனுக்குப் புரியும்
அதன் அருமை பசித்தவனுக்குத் தெரியும்
போதிப்பவனும் துதிப்பவனும் வாயால்
வெட்டி வீழ்த்துவதில் புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் தவிப்பவனுக்கு
எரிச்சல் உண்டாக்கும்
ஏழை பணக்காரன் என்று பாராமலே
துரத்தியது கோவிட்
பதவி ,பத்து தலைமுறை சொத்திருந்தும்
பத்து செக்கனில் பறி போகும் விதியின்
சதி பசியால் துடிப்பவனே
எவனிற்கு எப்ப எது துரத்துமோ
தெரியாத போதும் மாட்டுப்பட்ட
வயிறு கொதிக்க பிழைக்கத்
தெரிந்தவன் உண்ட பசியால்
விழித்தெழுவான்.

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...