04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
ராணி சம்பந்தர்
12.11.24
ஆக்கம் 166
சூர வதை
அசுரனுக்குப் போதை
இறுமாப்பு
சூரனுக்குப் பாதை துரும்பு
நரகாசுரனுக்கு நரம்பு
வதைவதைப்பு
சூர அரக்கன் இந்திர
ஞாலத் தேர் சுற்றிச்
சிதைத்த கழிப்பு
அகோர அரக்கர்
ராஜபக்ஷர் தந்திரக்
குண்டு விமான இன
வெறி தொற்றி எறிகணை அழிப்பு
சூர வதை கதிர்காம
முனைத்திருப்பு
கோர மமதை வல்லரசுக் கூட்டு
முனைத்திரிப்பு
நன்னீர்க் கடலில்
அங்கு ஆழ்த்திய
சேனைப்படைப்பு
நந்திக் கடலில் இங்கு
அமிழ்த்திய துப்பாக்கி
முனைப்பு
கண்ணீரில் தத்தளித்து
மிதந்த தமிழனில் பதை
பதைத்துப் புதைந்த சூர
வதை தாய் மண்ணின்
நெஞ்சில் சுட்ட ஆறாக்
காயங்களே .
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...