புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

லக்சிகா தவகுமார்

லக் ஷிகா தவகுமார்
சந்தம் சிந்தும் சந்திப்பு-11

பரவசம்

சிரிக்கும் மழலையை பார்த்தால்
தாய்க்கு ஏற்படும் பரவசம்!!

தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால்
கிடைத்திட்டால்
மழலையின் முகத்தில் பரவசம்!!!

பசித்திருப்போருக்கு பந்தியிலே உணவு கிடைத்தால் பரவசம்!!!

கடவுளைக் கண்டால் பக்தருக்கு பரவசம்!!!!

கதிரவன் ஒளியைக் கண்டால்
காணும்  உயிர்களுக்கு பரவசம்!!!

பரீட்சையில் வென்றால் மாணவருக்கு  பரவசம்!!!

துள்ளியோடும் சிறார்களை பார்த்து
எம்  இளமை நினைத்து பிரவசம்!!!

உங்கள் திரு வாயால் என் நாமம் உச்சரிக்க
என் மனதில் உண்டாகும் பரவசம்!!!
சந்தம் சிந்தும் சொல்லெடுத்து
வாழ்த்துக்கள் பெற்றதில் அடைந்தேன் நல்பரவசம்!!!!

நன்றி !!! வணக்கம்!!!
23.01.22

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading