“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கவியழகு…
சொல்லோடு நயமும்
கவியோடும் கருவும்
கலந்தோடும் அருவி
எதுகையும் மோனையும் எழில் கொஞ்சும் அழகு
ஈர்க்கின்ற நயமே
இதயத்தின் விழிப்பு
காதலின் ரசமும்
கவிதைக்குள் கலப்பு
உவமைகள் கலக்கும்
அணிகளும் சேரும்
கவியழகு மயக்கம் காசினியே வியக்கும்
கருப்பொருளின் எழிலே
கவி வீச்சின் உச்சம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan