10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வசந்தா ஜெகதீசன்
பெற்றோரே…
பேறுகள் பலவாகி
பெரும்பேறும் வாழ்வாகி
சேய்களின் காப்பாகி
செம்மையுற வாழ்ந்தவர்கள்
செப்புகின்ற பட்டறிவும்
சீராக்கும் வாழ்வறமும்
காப்பரணாய் வேலியிட்டு
காத்திட்ட பெற்றோரே
கடனது பாரியது
காலத்தால் ஈடுசெய்ய முடியாது காத்திடமாய்
கணக்கிறது
ஞாலத்தில் நாம் வாழும்
நல் வாழ்வின் வெற்றியே
உங்களின் பாடுகளின்
உன்னதத்தை வெளிச்சமிடும்
வேராகி விழுதாகி
விருட்சமாய்
தொடர்கின்றோம்
தூரிகையாய் துலங்க வைத்தீர்
பேருவகைப் பேறு பெற்றோம்
பெருமையுடன் வாழ்கின்றோம்
நிதமுமாய் சான்றாகும்
நீங்களிட்ட அறமே
எம்மோடு
அறிவுரையே வாழ்வோடு!
நன்றி
மிக்க நன்றி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...