04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
வஜிதா முஹம்மட்
ப௫வம்
படிப்படியாய் வள௫ம்
பார்த்தாலே அழகு மிளிறும்
படிமுறையின் தொடர்ச்சி
பலபெயர் வாங்கும்
வளர்ச்சி
அழகோடு அழகு சேர்க்கும்
அ௫மை
அழித்து ௨௫வம் ௨௫மாறும்
நிலமை
பதிவாகும் ப௫வத்தின்
படிமம்
பால்நிலவோடு நிழலாடும்்
வடிவம்
௨யிர்தினைகக்கும் அஃதினைக்கும்
ப௫மமுண்டு
வயதுக்கு ஏற்றவாறு பலவடிவம்
மாறி வளர்வதுண்டு
வளர்சியின் சக்கரம் ப௫வம்
வாழ்க்கையிலே அதுசொல்லும்
தத்துவம்
சுற்றுவட்ட சுழற்சி இது
சும்மா சொல்லவில்லை
எழுச்சி இது
க௫வறையும் கல்லறையும்
ப௫வத்தின் பலபக்கம்
நூதனசாலை போலே
நுற்பங்கள் சிறற்பமாய்
சிலு சிலுக்கும் பருவம்
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...