“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வஜிதா முஹம்மட்

ப௫வம்

படிப்படியாய் வள௫ம்
பார்த்தாலே அழகு மிளிறும்

படிமுறையின் தொடர்ச்சி
பலபெயர் வாங்கும்
வளர்ச்சி

அழகோடு அழகு சேர்க்கும்
அ௫மை
அழித்து ௨௫வம் ௨௫மாறும்
நிலமை

பதிவாகும் ப௫வத்தின்
படிமம்
பால்நிலவோடு நிழலாடும்்
வடிவம்

௨யிர்தினைகக்கும் அஃதினைக்கும்
ப௫மமுண்டு
வயதுக்கு ஏற்றவாறு பலவடிவம்
மாறி வளர்வதுண்டு

வளர்சியின் சக்கரம் ப௫வம்
வாழ்க்கையிலே அதுசொல்லும்
தத்துவம்
சுற்றுவட்ட சுழற்சி இது
சும்மா சொல்லவில்லை
எழுச்சி இது

க௫வறையும் கல்லறையும்
ப௫வத்தின் பலபக்கம்

நூதனசாலை போலே
நுற்பங்கள் சிறற்பமாய்
சிலு சிலுக்கும் பருவம்

Nada Mohan
Author: Nada Mohan