20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
வஜிதா முஹம்மட்
ப௫வம்
படிப்படியாய் வள௫ம்
பார்த்தாலே அழகு மிளிறும்
படிமுறையின் தொடர்ச்சி
பலபெயர் வாங்கும்
வளர்ச்சி
அழகோடு அழகு சேர்க்கும்
அ௫மை
அழித்து ௨௫வம் ௨௫மாறும்
நிலமை
பதிவாகும் ப௫வத்தின்
படிமம்
பால்நிலவோடு நிழலாடும்்
வடிவம்
௨யிர்தினைகக்கும் அஃதினைக்கும்
ப௫மமுண்டு
வயதுக்கு ஏற்றவாறு பலவடிவம்
மாறி வளர்வதுண்டு
வளர்சியின் சக்கரம் ப௫வம்
வாழ்க்கையிலே அதுசொல்லும்
தத்துவம்
சுற்றுவட்ட சுழற்சி இது
சும்மா சொல்லவில்லை
எழுச்சி இது
க௫வறையும் கல்லறையும்
ப௫வத்தின் பலபக்கம்
நூதனசாலை போலே
நுற்பங்கள் சிறற்பமாய்
சிலு சிலுக்கும் பருவம்

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...