10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
வலியதோ முதுமை
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23
28-03-2024
வலியதோ முதுமை
வலிமை கொண்டவர்க்கு
முதுமையொரு பொக்கிஷ்ம்
வாழ்ந்து சாதித்த இளமையின்
மொத்த அனுபவம்!
சுருக்கங்களிங்கே உலகிற்காய்
உதவிய கரங்கள்
நோக்கங்கள் எதுவுமற்ற
சிறப்பு நியங்கள்!
இறப்பென்பது தலைவிதி
புரிந்த பக்குவம்
இதில் நரையென்பது
முதுமையின் அழகு
ஊருக்கும், உறவிற்கும்
உதவிய பின்
தனக்கென
தானமும் சேர்த்தவர்.
நொந்த நிலையிலும்
நோகாமல் வாழ
வந்து உதவுவோர்க்கு வாரி
வளங்கும் வள்ளலானார்.
வலியதோ முதுமை
வந்தாலும்
மெலியவே போகக்
காண்பீர் இவர் பலம்.
தான, தருமத்தோடு
தனக்கென தக்காத்துவர
பரம்பரையும் உனைக்காத்து வரும்
புகட்டிச் சென்ற பண்பாளன்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...
14
Apr
ராணி சம்பந்தர்
புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில்...