20
Aug
Selvi Nithianandan
விடுமுறை
ஆறுவார விடுமுறையாய்
தைமாதப் பயணமாய்
தாயகம் சென்றுவிட்டு
தனிமையில் இங்குவர
தவித்தபொழுது நினைவாகும்
உறவுகளின் கொண்டாட்டம்
உணவுகளால் திண்டாட்டம்
ஊர்சுற்றியே உறவுகளாய்
உலாவந்த நினைவுடனும்
புதுவரவுகள்...