15 Dec சந்தம் சிந்தும் கவிதை நல்லுறவு 95 December 15, 2025 By Jeba Sri 0 comments ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-12-2025 தன்னலத்தை துரத்திவிட்டு தயங்காது தோள்கொடு சிறுதவறு செய்தாலும் சீற்றத்தை தவிர்த்திடு வேலிகளை... Continue reading
14 Dec சந்தம் சிந்தும் கவிதை “நல்லுறவு” December 14, 2025 By 1 comment சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது... Continue reading
12 Dec சந்தம் சிந்தும் கவிதை நல்லுறவு December 12, 2025 By 1 comment ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்... Continue reading
10 Dec சந்தம் சிந்தும் கவிதை நல்லுறவு December 10, 2025 By 1 comment ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை... Continue reading
09 Dec சந்தம் சிந்தும் கவிதை பேரிடர்…. December 9, 2025 By 1 comment வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்... Continue reading
09 Dec சந்தம் சிந்தும் கவிதை பேரிடர் December 9, 2025 By 1 comment ஜெயம் வானம் கிழிந்து மழை கொட்டியதே ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே புயலென மாறிய காற்றதன்... Continue reading
07 Dec சந்தம் சிந்தும் கவிதை போரிடர் December 7, 2025 By 2 comments ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்... Continue reading
06 Dec சந்தம் சிந்தும் கவிதை “பேரிடர்” December 6, 2025 By 2 comments சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர... Continue reading
04 Dec சந்தம் சிந்தும் கவிதை பேரிடர் 94 December 4, 2025 By Jeba Sri 2 comments ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 09-12-2025 பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து பெருந்துயரம் நிரம்பித் தந்து வீடுகள் இடிந்து... Continue reading
02 Dec சந்தம் சிந்தும் கவிதை காலமழை… December 2, 2025 By 2 comments வசந்தா ஜெகதீசன் கட்டுக்கடாத வெள்ளமாய் காற்றின் வேகம் அதிகமாய் தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே... Continue reading
02 Dec சந்தம் சிந்தும் கவிதை தியாகம் 93 December 2, 2025 By Jeba Sri 2 comments ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 02-12-2025 விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து விருட்சமாய் பரந்து செழிக்கிறது தன் நிழலைத்... Continue reading
01 Dec சந்தம் சிந்தும் கவிதை தியாகம் December 1, 2025 By 2 comments தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்... Continue reading
30 Nov சந்தம் சிந்தும் கவிதை “தியாகம் “ November 30, 2025 By 2 comments சந்த கவி இலக்கம்_213 சிவாஜினி சிறிதரன் "தியாகம்" தன்னலமற்ற தனக்கென வாழாது நமக்காக வாழ்ந்த எம் தலைவர் தன்... Continue reading
30 Nov சந்தம் சிந்தும் கவிதை தியாகம் November 30, 2025 By 2 comments ஜெயம் ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம் தன்... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை தியாகம் November 29, 2025 By 2 comments ராணி சம்பந்தர் தாயில் பெற்றெடுத்த தியாகம் சேயில் ஊற்றெடுத்த யோகம் தூயவர் போற்றிய தெய்வீகம் தானாகவே திரித்திட்ட... Continue reading
25 Nov சந்தம் சிந்தும் கவிதை கார்த்திகை இருபத்தியேழு… November 25, 2025 By 2 comments வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை... Continue reading
23 Nov சந்தம் சிந்தும் கவிதை “புன்னகை “ November 23, 2025 By 2 comments சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_212 " புன்னகை" புன்னகை செல்வன் பூவரசன் நாவரசன் நானிலம் ... Continue reading
23 Nov சந்தம் சிந்தும் கவிதை புன்னகை November 23, 2025 By 2 comments ராணி சம்பந்தர் சில்லென்ற மேனி சீதனமாய் நழுவும் மெல்லிய இனிமையில் தழுவும் புன்னகை உதடுகளில் ஒட்டாது ஒட்டித்... Continue reading
23 Nov சந்தம் சிந்தும் கவிதை புன்னகை November 23, 2025 By 2 comments ஜெயம் உலகத்தில் எளிய விலையுயர்ந்த பரிசு அழுகின்ற உள்ளத்தின் அமைதிக்கு மருந்து... Continue reading
19 Nov சந்தம் சிந்தும் கவிதை தியாகம் பகுதி 2 November 19, 2025 By 1 comment ஜெயம் இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய் வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்... Continue reading