நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வாழ்த்து

செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து

தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்

தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து நில்லாது
வாஞ்சையாய்.நகரும் வாழ்த்து

சித்திரை புதுவருடம் சித்திரமாய் வரவும்
நித்திரை மறந்தும்
வாழ்த்துக்கள் பரவும்

ஆசி கொடுப்பதும்
ஆயிரம் புண்ணியம்
நேசி வாழ்த்தை
நேயமுடன் வாழ்வோம்

செல்வி நித்தியானந்தன்

Author: