-
Nada Mohan
Posts
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய் வாழ்வு நிலையில்லை
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம் ஒவ்வொரு நாளும் பிறப்பு கனவுகள் தாங்கியே ஓட்டம் விழுந்து எழுந்து படித்த பாடம் வலியை
அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..
வசந்தா ஜெகதீசன் …. காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின் அறிவகம் அரிச்சுவடி
வசந்தம் ஒரு வரவு
நகுலா சிவநாதன் வசந்தம் ஒரு வரவு வசந்தம் ஒரு வண்ணம் வாழ்வே புதுவெண்ணம் சுகந்தம் தருமே சுகம் சுடராய் எரியும் கதிரினொளி தென்றல் தவழும் இன்பம் தேனாய்
“காலத்தின் சுழற்சியிலே”
நேவிஸ் பிலிப் கவி இல (612) நிலையாமை நிலைத்த உலகினிலே நிலையில்லா ஒன்றை நித்தம் தேடி அலைந்து நிம்மதி தொலைத்து வாழ்ந்து காலத்தின் ஓட்டத்திலே மாற்றம் தேடி
மூளும் மாயைகள்
ராணி சம்பந்தர் கொடுமையில் அலங்கோலம் கடுமையான கால மாற்றமே படும் அவஸ்தையிலே சீற்றம் கூனிக் குறுகி அநியாயங்கள் மூளும் மாயை உலகமதிலே தாயே தான் பெற்ற பிள்ளை
குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026
செல்வி நித்தியானந்தன் குன்றியதே சுறுசுறுப்பு குளிரும் காணாமல் போக வெப்பமும் வேகமாய் வந்திட ஒவ்வாமை கூடவே சேர்ந்திட ஒன்றித்து வாழும் நாமும் விற்றமீன் நாடியே வெளியிலே வெந்து
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345 ஒரு நாள் நீயில்லாவிட்டால்..!! நினைக்கையிலே உயிர் வதைபட்டுக் கொள்ள நீள் நாள் ஒன்றை எப்படி நீயின்றிக் கழிப்பேன் கைகளில் எப்பொழுதும் கருத்தோடு சிறைப்பட்டு
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801 முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும் நதியென ஓடினால் பாறையை தாண்டி பாதை அமைக்கலாம் மண்ணில் புதைந்த விதை உடனே
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும் தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான் பாதைகள் முடிவும் தெரியும் முயலும் மனதினால்தான் உயர்ந்த வாழ்க்கை இயலும் இதையே சொல்லுது
முயற்சியே பலம் முனைப்பே திடம்
இரா விஜயகௌரி முயற்சயின் எழுச்சி முனைப்பை வரைய முனைபவன் திடத்தில் முயற்சி தொடர விதைப்பவன் எண்ணம் விரவிப் படர முயல்பவன் கரங்கள் உழைப்பாய் தொடரும் எழுச்சியும் வீழ்ச்சியும்