-
Nada Mohan
Posts
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன் நட்பென்றாலே… நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு நட்பே எங்கள் உயிரின் இணை நட்பே எங்கள் மனத்தின் துணை. தவறுகள் வந்தால் சண்டையுமாகும் அதற்குள்ளே கூட
நட்பென்றாலே
ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர் பலரில் கூட இருந்து
நட்பென்றாலே
இதயம் ஒன்றாய் இணைந்தவர்கள் ஒருவரை ஒருவர் உயிரென ஏற்றவர்கள் சொந்ததை விடவும் சிறப்பாய் திகழ்பவர்கள் வலிமை தந்தே வழியில்லாம் வருபவர்கள். சோகத்தில் துணையாகி தோளினைக் கொடுக்கும் சிதைந்த
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும் வாழ்வின் இழை அழகெழுதி அன்பெழுதி
கனவுகளின் சிறகுகள்
நகுலா சிவநாதன் கனவுகளின் சிறகுகள் கனவுகள் கண்களில் தோன்றினாலும் அவை மனதின் சிறகுகளாக விரிகின்றன நினைவுகள் நம்பிக்கைத் தடத்தை மாற்றி நாளைய வாழ்வை செப்பனிட முயல்கின்றன தடைகள்
வெறும் மேடை நாடகங்கள்
சேவை ஒன்றே நோக்கம் என்பார் பதவிக்கு வந்ததும் சொன்னதை மறப்பார் வாக்கு சேர்த்து ஆட்சியை பிடித்தபின் வாசல் தேடும் மக்களை மதியார் பொழிந்த வாக்குறுதி மழையும் எங்கே
மாறியதே வாழ்வு…
வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு… தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும் தொடர்புகள் மாறுபடும் மனங்களின்
இதுவும் கண் துடைப்பாயிடுமா ?
ராணி சம்பந்தர் எழுத்துக்களை எழுதிடப் பேனா எத்தனித்து ஏங்குகிறது எழுத முடியாமல் கைகள் ஏனோ நழுவி வீங்குகிறது நாட்டில் நடக்கும் நடப்புகளோ கோட்டில் ஏறி இறங்குகிறது கூட்டில்
மாறியதே வாழ்க்கை
சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ வாழ்க்கையில் நிம்மதி காணப் பெற்றவரும் பிள்ளைகளும் மாறித்தான் ஆகவேண்டும்
மாறியதே வாழ்க்கை
நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய் மிதக்கும் நாகரீக
“மாறியதே வாழ்க்கை”
நேவிஸ் பிலிப் கவி இல(634) சின்னஞ் சிறு வயதினிலே சிட்டாய் சிறகடித்து துள்ளியோடி விளயாடி பள்ளிசென்ற இன்ப நாட்கள் மறக்கத்தான் முடியுமா? கடந்து செல்லும் நாட்கள் நகர
மாறியதே வாழ்க்கை…
வியாழன் கவி-2369 மாறியதே வாழ்க்கை..!! கல்வி கற்கும் இளமை காரியம் ஆற்றும் தகைமை திருமண பந்த இணைவு நாடு தாண்டிய இருப்பு மாறியதே நம் வாழ்க்கை.. வேற்று