-
Nada Mohan
Posts
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778 இரண்டு வாரங்கள் வேகமாக சென்றதே இன்ப துன்பமும் இரண்டறக் கலந்தே நல்லூர் முருகனின் கார்த்திகை உற்சவம் பார்க்க கிடைத்ததும் மாவிளக்கு உண்டதும் வசந்த
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை வெட்டியே மழையைச் சாய்த்தனர் சூழலை மாசடையவைத்தே நோயை
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு பணத்தை இறைத்து பார்க்கிறது மனித இனம் காசை கொட்டி காற்று வாங்குகிறது பணத்தால் பசி தீராது உணவால் மட்டுமே
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து கோரமுகம் கொண்டெழுந்த அலைகள் பணமே வாழ்வின் அடிப்படை நாதம்
“இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு”
நேவிஸ் பிலிப்கவி இல(65) விழலுக்கிறைத்த நீராக அ்ள்ளி இறைத்த பணம் களைகள் வளர்வதற்கே என்பதாய் ஆகிடுமே கட்டிடங்கள் சிதறிடவும் மானிடம் பதறிடவும் வாரி வாரி இறைக்கின்றர்ர் கருணையும்
இறைக்கும் பணத்தால் விழிக்குமா? உலகு
நகுலா சிவநாதன் இறைக்கும் பணத்தால் விழிக்குமா? உலகு பணப்பபலம் ஆளும் பாரின் செழிப்பு தனிப்பல மனித முயற்சிக்கு ஈடாகுமா? பணப்பலம் எதையும் செய்யும் என்பர் பகட்டுக்கு வாழ்வு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (776) பணம் என்பது கடதாசி மட்டுமா பட்ட மரத்தில் துளிர்.விடுமா? பகல் இரவாய் கடின உழைப்பு பசி மறந்தும் கண் விழிப்பு மானிட
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
கவிதை 816 இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு பணமும் பொன்னும் பெருக்கம் மனதில் இன்னும் சுருக்கம் மெய்யாம் நேயம் ஓடிடும் பொய்யாய் தெரியா முகமூடிகள் மாடிமனை உயர்ச்சி
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ராணி சம்பந்தர் பணம் என்றால் பிணமும் வாய் பிளந்தே திறக்குமே திறக்கும் பை நிரம்பினால் நினைவிலும் கனவிலுமே பல நன்றிகள் பிறக்குமே உறவுகளிற்கு ஊட்டி ஊட்டி நாடி
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..
வசந்தா ஜெகதீசன் இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு.. வீணாண செலவுகள் விதவிதமாய் விரையமாய் கரையுது தினம்தினமாய் ஆடம்பர வாழ்வில் ஆசைகள் கூடி அவரவர் தகுதியை விழாக்களில் காட்டி
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!
வியாழன் கவி-2383!! ஆட்டிப் படைக்கும் ஆளுமை தான் இங்கே அள்ளி இறைக்குறார் நீரிலும் எளிதாய் துள்ளி எழுந்து குளிர் நீராடி உழைத்ததை அள்ளி இறைப்பது தான் ஆகுமா
03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன
பணத்தை இறைப்பதில் நன்மை தீமையுமே தேவை அறிந்து விதை பலனே சேமித்து இறைப்பில் கஞ்சனே பணம் உழைப்பில் செல்வந்தனே சோம்பேறி வாழ்வில் ஊதாரியே பணம் இறைத்தவன் ஆடம்பரமே