17
Jun
“ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்”
நேவிஸ் பிலிப் கவி இல (620)
உடலுடன் மனதை ஒருங்கிணைத்து
தியானத்தில் அமர்ந்து...
நகுலா சிவநாதன்
வசந்தம் ஒரு வரவு
வசந்தம் ஒரு வண்ணம்
வாழ்வே புதுவெண்ணம்
சுகந்தம் தருமே சுகம்
சுடராய் எரியும் கதிரினொளி
தென்றல் தவழும் இன்பம்
தேனாய் இருக்கும் குருவிரீங்காரம்
மன்றம் மகிழும் மலர்கள்
மனிதா இதை நீ உணர்
மலர்கள் மலரும் பாதை
மகிழ்வே துளிர்க்கும் மனதும்
புலரும் எங்கள் புதுவாழ்வும்
புதுமை படைக்கும் புதுக்கனவாய்
வசந்தம் சொல்வது வரவு
வாழ்ந்து மடிவது இயற்கை
சுகந்தம் தந்திடும்காலம்
துணிவாய் அனுபவி தினமும்
நகுலா சிவநாதன் 1857
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.