10 Sep வியாழன் கவிதைகள் செயலற்றுப் போகிறேன் September 10, 2026 By Nada Mohan 1 comment இரா.விஜயகௌரி ஓடி ஓடி உழைத்த கால்கள் உருக்குலைந்து போன தேகம் பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள் சுருக்கம் போர்த்திய... Continue reading
10 Sep வியாழன் கவிதைகள் கன்றுக்குட்டி September 10, 2026 By Nada Mohan 0 comments இல 95 கன்றுக்குட்டி துள்ளிக் குதிக்கும் கால்கள் மழலை பேசும் கண்கள்... Continue reading
10 Sep வியாழன் கவிதைகள் எதுவும் உனக்கு இல்லை September 10, 2026 By Nada Mohan 0 comments கவிதை 816 என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை... Continue reading
10 Sep வியாழன் கவிதைகள் அலங்கார நல்லூரா!! September 10, 2026 By Nada Mohan 0 comments நகுலா சிவநாதன் அலங்கார நல்லூரா! நல்லூர் முருகனே செவ்வேள் அழகனே! வல்ல எழில் வடிவ மயிலோனே! சொல்ல வார்த்தையில்லாச் சுடரழகுச் சோதியிவன் சுந்தர எழிலழகன் எங்கள்... Continue reading
09 Sep வியாழன் கவிதைகள் தற்கொலைகள் September 9, 2026 By ரஜனி அன்ரன் 0 comments ரஜனி அன்ரன் (B.A) தற்கொலைகள் 10.09.2026 தற்கொலை என்பது கொடியநோய் கோழைத்தனமான ஒருமுடிவு கருவறை... Continue reading
09 Sep வியாழன் கவிதைகள் நீரும் நெருப்பும் September 9, 2026 By Nada Mohan 1 comment ராணி சம்பந்தர் பேரும் புகழுமிக்க உலகிலே மாந்தரும் ,பயிர் நிலங்களும் கால் நடைகளுமிருந்த இடம் தெரியா அழிந்திடும் வேகம் மண்ணிற்கு... Continue reading
09 Sep வியாழன் கவிதைகள் தொடர் நவீனங்கள்.. September 9, 2026 By Nada Mohan 0 comments வசந்தா ஜெகதீசன் தொன்மை துலங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி தொடரியல் வாழ்வின் அழிவற்ற சாட்சி முந்தைய... Continue reading
09 Sep வியாழன் கவிதைகள் “உள்ளங் கையில் உலகம்” September 9, 2026 By Nada Mohan 0 comments நேவிஸ் பிலிப் கவி இல(654) கூட்டமாய்கூடி காலாற நடந்து உறவுகள் சேர்ந்து ஒன்றாய் வாழ்ந்து பந்தியில்... Continue reading
09 Sep வியாழன் கவிதைகள் இயந்திரமனிதர்கள்…!! September 9, 2026 By Nada Mohan 1 comment தினக்கவி-2386!! சிவதர்சனி .இரா தொழில்நுட்பம் வளர்கிறது… தொலைந்து போகிறது மனிதம்; விரல்களின் நுனியில் வையகம் சுருங்க, விழிகளின் முன்னே உறவுகள் தொலைகின்றன! கைகோர்க்கும் நட்புகள் கைபேசிக்குள்... Continue reading
09 Sep வியாழன் கவிதைகள் 10.09.2026 தனிமை 2061 ஜெயா நடேசன் September 9, 2026 By Nada Mohan 0 comments தனிமை இனிமை என்றாலும் சுகமான நேரமதில் சுதந்திரமே தனிமை கொடுமையில்லை தவறான மனிதர்களிடம் சிக்கின் இருப்பது உண்மையான கொடுமை சில... Continue reading
07 Sep வியாழன் கவிதைகள் உருண்டோடும் நாளே!! September 7, 2026 By Nada Mohan 1 comment உருண்டோடும் நாளே 778 இரண்டு வாரங்கள் வேகமாக சென்றதே இன்ப துன்பமும் இரண்டறக் கலந்தே நல்லூர்... Continue reading
03 Sep வியாழன் கவிதைகள் இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு September 3, 2026 By Nada Mohan 1 comment இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை... Continue reading
03 Sep வியாழன் கவிதைகள் இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு September 3, 2026 By Nada Mohan 0 comments இல 94 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு பணத்தை இறைத்து பார்க்கிறது... Continue reading
03 Sep வியாழன் கவிதைகள் இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு September 3, 2026 By Nada Mohan 1 comment இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து... Continue reading
03 Sep வியாழன் கவிதைகள் “இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு” September 3, 2026 By Nada Mohan 0 comments நேவிஸ் பிலிப்கவி இல(65) விழலுக்கிறைத்த நீராக அ்ள்ளி இறைத்த பணம் களைகள் வளர்வதற்கே என்பதாய் ஆகிடுமே கட்டிடங்கள் சிதறிடவும் மானிடம் ... Continue reading
03 Sep வியாழன் கவிதைகள் இறைக்கும் பணத்தால் விழிக்குமா? உலகு September 3, 2026 By Nada Mohan 1 comment நகுலா சிவநாதன் இறைக்கும் பணத்தால் விழிக்குமா? உலகு பணப்பபலம் ஆளும் பாரின் செழிப்பு தனிப்பல மனித முயற்சிக்கு... Continue reading
03 Sep வியாழன் கவிதைகள் இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு September 3, 2026 By Nada Mohan 2 comments இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (776) பணம் என்பது கடதாசி மட்டுமா பட்ட மரத்தில் துளிர்.விடுமா? பகல் இரவாய் கடின... Continue reading
02 Sep வியாழன் கவிதைகள் இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு September 2, 2026 By Nada Mohan 0 comments கவிதை 816 இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு பணமும் பொன்னும் பெருக்கம் மனதில் இன்னும்... Continue reading
02 Sep வியாழன் கவிதைகள் இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ?? September 2, 2026 By ரஜனி அன்ரன் 1 comment ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026 தனிமனித மாற்றமே உலகமாற்றம் தனித்தனி... Continue reading
02 Sep வியாழன் கவிதைகள் இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு September 2, 2026 By Nada Mohan 0 comments ராணி சம்பந்தர் பணம் என்றால் பிணமும் வாய் பிளந்தே திறக்குமே திறக்கும் பை நிரம்பினால் நினைவிலும் கனவிலுமே பல நன்றிகள்... Continue reading