User banner image
User avatar
  • Jeba Sri

Posts

நட்பென்றாலே 94

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 30-07-2026 நட்பென்றாலே நலனில் நம்பிக்கை நயந்திடும் நிற்பதெல்லாம் நிழலாய் நின்று நிம்மதியாக்கும் வார்த்தையில் வடிக்கா விழிகளின் மொழி பார்க்கையில் புரியா பரவச தெளிவு

சுமை 93

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-06-26 உழைக்கும் கைகளின் சுமையே இலக்கை எட்டுகையில் சுகமே நினைக்க இனிக்கிறது தினமே நிழலாய் உன் பிள்ளை வருமே.. சீதணக் காணியில் சீராய்ப்

இனிமை 112

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 21-07-2026. அமைதி கலைந்த தனிமையில் அழகிய அந்திப் பொழுதினில் இதயம் வருடும் நினைவுகளை இனிமை தரும் கவிதைகளாய் வரைய வார்த்தை கோர்த்து வடுக்கள்

மாறியதே வாழ்க்கை 92

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16 -7-2026 மாறியதே வாழ்க்கை – என்று மனமும் குமுறுதே இன்று கடல் அலையால் கரைந்த கட்டுமாடி மணல் கோபுரமாய் கனவுகளும் ஆசைகளும்

நிழல் தேடும் வேளை 92

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 02-07-2026 சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் சுருங்கிப் போனது பூமியும கூட தஞ்சம் புகவோ இடமுமில்லை தகரக் காற்று வீசுது நகரத்திலே வெட்டிச் சாய்த்த

ஊக்கம் 92

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 25-6-26 நோக்கம் உனக்கு நிறைவேற ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா ஏக்கம் கொண்டு உழைத்திட்டால் எதிலும் வெற்றி உனக்கடா பிறக்கும்போது வெறும் கையுடன் பிறந்து

வெற்றி 111

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-06-2026 விடியல் இல்லையென முடங்கினால் வெளிச்சம் எப்போ வெளிவரும்? பாறையில் மோதிவரும் அலையாய் பயணத்தை தொடர்ந்திடு நீவிர். தன்னம்பிக்கை விதை விதைத்திடு தாழ்வு

மாற்றம்-109

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 09-06-2026 மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு சீற்றம் கலைந்து சிறக்கட்டும் வாழ்வு ஏற்றம் தருமே இம்மாற்றம் காண!

அப்பாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி 108

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 02-06-2026 தாயுமானவரும் தாங்களே அப்பா தரணியில் எம்மை தாங்கி காத்தவரே.. உள்ளமதில் வெள்ளமாய் பாசமும் உலா வருவீர்கள் எம்முடன் நேசமாய்.. சொல்ல வார்த்தையில்லா

முயற்சியே பலம் முனைப்பே திடம் 91

மனதில் உறுதி மாண்புறக் கொண்டு தினமும் உழைப்பவர் தீரர்கள் தாமே எழுந்து நீ ஏற்றமானாலும் விதியோ வீழ்த்திடப் பார்க்கும் விழிப்பாய் இருநீ கதி கலங்காத காரிகை யாகவே

குமுதினிப் படுகொலை – 90, 41ஆம் ஆண்டு நினைவு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் – கனடா 15-05-2026 ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில் வாழி எனப் புறப்பட்ட குமுதினி குருதி தோய்ந்த கொடுவாள் வீசி ஒருவர் அன்றி முப்பத்தாறுயிரை

உழைப்பே உயர்வு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 30/04/2026 அதிகாலை உறக்கம் துறந்து, அதே வேகம் களம் நுழைந்து வியர்வையை நதியாய் கொண்டு வையத்தை வாழ வைப்போர். வியர்வை நிலத்தில் விழும்போது