18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
இல 89
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
மூச்சினை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிட்டு நாம்...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்……..
ரஜனி அன்ரன் (B.A) ஆரோக்கிய வலுவும்...... 18.06.2026
பாரததேசம் பாங்காய் தந்தபரிசு
பதஞ்சலிமுனிவர் அருளிய அருங்கொடை
பார்போற்றும்...
17
Jun
“ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்”
நேவிஸ் பிலிப் கவி இல (620)
உடலுடன் மனதை ஒருங்கிணைத்து
தியானத்தில் அமர்ந்து...
17
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்..2353
ஐயாயிரம் ஆண்டுகள் முன்பே
வையகத்தில் உதித்த கலையாம்
இந்திய தேசத்தில் தோற்றம்
வேதங்களில் உண்டே ஆதாரம்
முனிவரும் யோகியரும்...
17
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ராணி சம்பந்தர்
ஆதி காலமே தமது வாழ்வில்
ஆரோக்கியமிடவே அக்கறை
கொண்டது
மர நிழலில் பாதித் தூக்கமும்
மீதித் தியானத்...
17
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசானங்களும்…
வசந்தா ஜெகதீசன்
ஆதிக்கலையாய் அங்கீகாரம்
ஆரோக்கிய வாழ்வின் அட்சயம்
வழிமுறை நின்றுவலுவுடன் கற்றால்
வருமுன் நோயை காத்திடலாகும்
...
17
Jun
18.06.2026 “ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்”ஜெயா.நடேசன்
ஆதிகால சித்தர் ஆரம்பித்த கலையாக
பாரத பதஞ்சலி முனிவர் பெயராக
உலகமெலாம் பரந்து நிற்கும் நிலையாக
ஆனி...
17
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் (766) 18.06.2026
செல்வி நித்தியானந்தன்
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
உடம்பின் வலுவே ஆரோக்கிய பயிற்சி
பயிற்சி ஆசனம் எமக்கான வளர்ச்சி
நாளும்...
11
Jun
ஆக்கங்களின் பிறப்பிடம்
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
11
Jun
வாழ்த்து பகிர்வு
"தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
11
Jun
ஒற்றைச் சொல்லில் …
வசந்தா ஜெகதீசன்...
ஒற்றைச் சொல்லின் ஓங்காரம்
உலகாய் விரியும் ஓம் வார்த்தை
உடலும் உள்ளமும் மெருகு பெறும்
ஓமெனும்...
11
Jun
விளையாட்டுப்போட்டி
நகுலா சிவநாதன்
விளையாட்டுப்போட்டி
ஆண்டு ஒன்று வந்திடுவே
அகத்தில் மகிழ்வு தந்திடுமே!
சிறுவர் மகிழும் விளையாட்டும்
சிறப்பாய் நடக்கும் போட்டிகளாய்!
TSS...
10
Jun
காற்பந்துத் திருவிழா…..
ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026
உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா
உன்னதமாய் தொடங்குதுஇன்று
நான்காண்டிற்கு...
10
Jun
வலிகள்
ராணி சம்பந்தர்
வலிகள்
கோடை காலம் வந்தும்
வாடைக்காற்றோ அதி
வேகமாகிட கூடவரும்
குளிர் மழைக்கூதலும்
சாடையாகப் பனிக்கல்
சேரக் கொட்டிக் கொட்டிப்
பசி...
10
Jun
இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்
இரா.விஜயகௌரி
கைகட்டி வாய் பொத்தி
வைத்ததெல்லாம் சட்டமென்று
வரம்பினுள்ளே சிறைப்பறவை
எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி
ஆம் தாயகத்து வாழ்முறையில்
விழி பேசும்...
10
Jun
11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
11.06.2026 பூக்களின் நினைவில்-2028 ஜெயா நடேசன்
இயற்கையின் வனப்பிலே
இறைவன் தந்த கொடை
பாரெங்கும் மணம் வீசும்...
10
Jun
வளர்ச்சி (765) 11.06.2026
செல்வி நித்தியானந்தன் வளர்ச்சி
எழுத்தாளர் வாரத்தின் வளர்ச்சி
எண்ணற்றபடைப்பின் தொடர்ச்சி
எழுதும் இளையவர்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
04
Jun
“பதியமிடும் எழுத்தாணிகள்”
நேவிஸ் பிலிப் கவி இல(614)
அன்று முற்றத்து மண்ணிலே
கை விரலால் பதியமிட்டு தமிழ்
பற்றுள்ள எண்ணத்தால்
பயிர்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
இவை வரைந்த சொற்களால்
இழந்த மனிதங்கள் உயிர் பெறுகின்றன
இவை எழுதிய வரிகளில் இனங்களின் சரித்திரங்கள்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
இரா. விஜயகௌரி
பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்
கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
ராணி சம்பந்தர்
ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி...
03
Jun
பதியமிடும் எழுத்தாணி..!!
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
28
May
அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..
வசந்தா ஜெகதீசன்
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின் கணக்கிலே
தமிழரின்...
28
May
வசந்தம் ஒரு வரவு
நகுலா சிவநாதன்
வசந்தம் ஒரு வரவு
வசந்தம் ஒரு வண்ணம்
வாழ்வே புதுவெண்ணம்
சுகந்தம் தருமே சுகம்
சுடராய் எரியும்...
28
May
“காலத்தின் சுழற்சியிலே”
நேவிஸ் பிலிப் கவி இல (612)
நிலையாமை நிலைத்த உலகினிலே
நிலையில்லா ஒன்றை
நித்தம் தேடி...
27
May
மூளும் மாயைகள்
ராணி சம்பந்தர்
கொடுமையில் அலங்கோலம்
கடுமையான கால மாற்றமே
படும் அவஸ்தையிலே சீற்றம்
கூனிக் குறுகி அநியாயங்கள்
மூளும் மாயை...
27
May
குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026
செல்வி நித்தியானந்தன்
குன்றியதே சுறுசுறுப்பு
குளிரும் காணாமல்
போக
வெப்பமும் வேகமாய்
வந்திட
ஒவ்வாமை கூடவே
சேர்ந்திட
ஒன்றித்து வாழும்
நாமும்
விற்றமீன் ...
27
May
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக்...