10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
10
Sep
அலங்கார நல்லூரா!!
நகுலா சிவநாதன்
அலங்கார நல்லூரா!
நல்லூர் முருகனே
செவ்வேள் அழகனே!
வல்ல எழில் வடிவ
மயிலோனே!
சொல்ல வார்த்தையில்லாச் சுடரழகுச்
சோதியிவன்
சுந்தர எழிலழகன்
எங்கள்...
09
Sep
தற்கொலைகள்
ரஜனி அன்ரன் (B.A) தற்கொலைகள் 10.09.2026
தற்கொலை என்பது கொடியநோய்
கோழைத்தனமான ஒருமுடிவு
கருவறை...
09
Sep
நீரும் நெருப்பும்
ராணி சம்பந்தர்
பேரும் புகழுமிக்க உலகிலே
மாந்தரும் ,பயிர் நிலங்களும்
கால் நடைகளுமிருந்த இடம்
தெரியா அழிந்திடும் வேகம்
மண்ணிற்கு...
09
Sep
தொடர் நவீனங்கள்..
வசந்தா ஜெகதீசன்
தொன்மை துலங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி
தொடரியல் வாழ்வின் அழிவற்ற சாட்சி
முந்தைய...
09
Sep
“உள்ளங் கையில் உலகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(654)
கூட்டமாய்கூடி காலாற நடந்து
உறவுகள் சேர்ந்து ஒன்றாய் வாழ்ந்து
பந்தியில்...
09
Sep
இயந்திரமனிதர்கள்…!!
தினக்கவி-2386!!
சிவதர்சனி .இரா
தொழில்நுட்பம் வளர்கிறது…
தொலைந்து போகிறது மனிதம்;
விரல்களின் நுனியில்
வையகம் சுருங்க,
விழிகளின் முன்னே
உறவுகள் தொலைகின்றன!
கைகோர்க்கும் நட்புகள்
கைபேசிக்குள்...
09
Sep
10.09.2026 தனிமை 2061 ஜெயா நடேசன்
தனிமை இனிமை என்றாலும்
சுகமான நேரமதில் சுதந்திரமே
தனிமை கொடுமையில்லை
தவறான மனிதர்களிடம் சிக்கின்
இருப்பது உண்மையான கொடுமை
சில...
07
Sep
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இரா் விஜயகௌரி
எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி
எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம்
சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை
சீரழித்து...
03
Sep
“இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு”
நேவிஸ் பிலிப்கவி இல(65)
விழலுக்கிறைத்த நீராக
அ்ள்ளி இறைத்த பணம்
களைகள் வளர்வதற்கே
என்பதாய் ஆகிடுமே
கட்டிடங்கள் சிதறிடவும்
மானிடம் ...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா? உலகு
நகுலா சிவநாதன்
இறைக்கும் பணத்தால்
விழிக்குமா? உலகு
பணப்பபலம் ஆளும் பாரின் செழிப்பு
தனிப்பல மனித முயற்சிக்கு...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (776)
பணம் என்பது
கடதாசி மட்டுமா
பட்ட மரத்தில்
துளிர்.விடுமா?
பகல் இரவாய்
கடின...
02
Sep
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
கவிதை 816
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
பணமும் பொன்னும் பெருக்கம்
மனதில் இன்னும்...
02
Sep
இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??
ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026
தனிமனித மாற்றமே உலகமாற்றம்
தனித்தனி...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ராணி சம்பந்தர்
பணம் என்றால் பிணமும்
வாய் பிளந்தே திறக்குமே
திறக்கும் பை நிரம்பினால்
நினைவிலும் கனவிலுமே
பல நன்றிகள்...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..
வசந்தா ஜெகதீசன்
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..
வீணாண செலவுகள் விதவிதமாய்
விரையமாய் கரையுது...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!
வியாழன் கவி-2383!!
ஆட்டிப் படைக்கும்
ஆளுமை தான் இங்கே
அள்ளி இறைக்குறார்
நீரிலும் எளிதாய்
துள்ளி எழுந்து குளிர்
நீராடி உழைத்ததை
அள்ளி...
02
Sep
03.09.26 இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு 2057 ஜெயா நடேசன
பணத்தை இறைப்பதில்
நன்மை தீமையுமே
தேவை அறிந்து விதை பலனே
சேமித்து இறைப்பில் கஞ்சனே
பணம் உழைப்பில்...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
வஜிதா முஹம்மட்
இழந்து தவிக்குது மனிதம்
இறைக்கும் பணத்தால் அநீதம்
அநீதம் கண்டும் நீதி
அழிந்து போகுது...
02
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751)
பணம் என்பது
கடதாசி மட்டுமா
பட்ட மரத்தில்
துளிர்.விடுமா?
பகல் இரவாய்
கடின...
27
Aug
முயற்சி உயர்ச்சியின் மூலதனம்
சக்தி சிறினிசங்கர்
சரியும் தவறும் கலந்தது வாழ்க்கை
கரிசனை வேண்டும் கனியது காண
மழையாய் புயலாய் மிடிகள்...
27
Aug
அழகின் மகிமை
நகுலா சிவநாதன்
அழகின் மகிமை
பசுமை போர்த்திய மலைகளிலே
பனித்துளி பேசும் பாலி…
நீலக் கடல் அலைகளிலே
நிலவொளி...
27
Aug
26
Aug
புதைகுழிகளின் மர்மங்கள்……
ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026
காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும்
காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க
புதைகுழிகளின் மர்மங்களும்...
26
Aug
திண்டாடிடும் வண்டவாளம்
ராணி சம்பந்தர்
கதிரையில் சொகுசாக
இருந்து கொண்டே
குதிரை ஓடியவரே
திரையில் கரைபுரண்டு
சரையில் பணத்தாளைச்
சுருட்டி அக்கரை பதுக்கிட
துரைமாரது சுரை...
26
Aug
27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்
வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள்
என் கனவை நனவாக்கிய தந்தைக்கு
சமர்ப்பணமான வெற்றிமணியின்
இரு அறிமுக...
26
Aug
முயற்சி தரும் பயிற்சி
கவிதை 814
முடிவில்லா முயற்சி முன்னேற்றத்திற்கான பயிற்சி
முயற்ச்சி சீவனானால் பயிற்சி சீவியம் ஆகும்...
26
Aug
நான் யார்
கவிதை 815
கண்ணாடி காட்டுவது ஒன்றை
உலகம் காட்டுவது வேறொன்றை
உறவுகள் காட்டுவது இன்னொன்றை...
26
Aug
“தாயுள்ளம்”
நேவிஸ் பிலிப் கவி இல(647
தாய்முகம் பாராதோர்
தரணியில் பலர் இருக்க
அன்னை தெரேசாவைத் தெரியாதோர்...
26
Aug
நேர் நின்று பேசு..!!
வியாழன் கவி 2379!!
நேர் நின்று பேசு..
வீசும் வாள் போல் விழி
என்றுனை பாடினாரோ
நேசம் கொண்ட...
25
Aug
விடுப்பு..!!
விடுப்பு
விடுமுறை பயணம்
நன்றாய் அமைய
வேலைப் பழுவும்
கொஞ்சம் அதிகரிக்க
ஆலயங்கள்திருவிழா
அயலில் கொண்டாட
அலுப்பு இன்றியே
நானும் நகர்ந்திட
உடலும் கொஞ்சம்
உற்சாக பெற்றிட
தண்ணீர்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி……
ரஜனி அன்ரன் (B.A)...முயற்சிதரும் பயிற்சி... 20.08.2026
முயற்சியென்பது முதல்படி தான்
பயிற்சியென்பது தொடர்கதை தான்
விடாமுயற்சி...