இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

30.07.2026 “நட்பென்றாலே”2043 ஜெயா நடேசன்

நட்பு என்பது மலரைப்போல அல்ல
ஒரு நாளில் பூத்து குலுங்கி உதிரும்
வானில் தோன்றும் நட்சத்திரம்
வானம் இருக்கும் வரை வாழு

நட்பு இல்லாத வாழ்க்கை ஒளியில்
சூரியன் இல்லா வாழ்க்கை போன்றதே
இயற்கையில் பூக்கள் என்றால் வாசம்
ஆண் பெண் காதல் என்றா்ல் நேசம்
பத்து மாதம் சுமந்த அம்மாவின் பாசம்
நட்பு என்றாலே ஒருவரின் மூச்சு சுவாசம்
ஆறுதல் சொல்ல ஒரு நட்பு இருப்பின்
அழும் கண்ணீரில் கூட சுகம் இருக்கும்
தட்டிக் கொடுக்க ஒரு நண்பி இருந்தால்
வேதனை கூட சாதனை படைக்கும்
உண்மை நட்பை உயிரென மதிப்பின்
உலகில் பெருமையாக போற்றப்படுவர்

Jeya Nadesan
Author: Jeya Nadesan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading