13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
30.07.2026 “நட்பென்றாலே”2043 ஜெயா நடேசன்
நட்பு என்பது மலரைப்போல அல்ல
ஒரு நாளில் பூத்து குலுங்கி உதிரும்
வானில் தோன்றும் நட்சத்திரம்
வானம் இருக்கும் வரை வாழு
நட்பு இல்லாத வாழ்க்கை ஒளியில்
சூரியன் இல்லா வாழ்க்கை போன்றதே
இயற்கையில் பூக்கள் என்றால் வாசம்
ஆண் பெண் காதல் என்றா்ல் நேசம்
பத்து மாதம் சுமந்த அம்மாவின் பாசம்
நட்பு என்றாலே ஒருவரின் மூச்சு சுவாசம்
ஆறுதல் சொல்ல ஒரு நட்பு இருப்பின்
அழும் கண்ணீரில் கூட சுகம் இருக்கும்
தட்டிக் கொடுக்க ஒரு நண்பி இருந்தால்
வேதனை கூட சாதனை படைக்கும்
உண்மை நட்பை உயிரென மதிப்பின்
உலகில் பெருமையாக போற்றப்படுவர்
Author: Jeya Nadesan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...