13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை துரத்தியே மின்னலாய் ஓட்டம்
உலகக் கோப்பையை வென்றிட ஆட்டம்
எல்லைகள் இல்லாத உலகமாய் இங்கு
இதயங்கள் ஒன்றாய் இணைந்தது அங்கு
இடியென ஆடிடும் வீரரை பாரீர்
விண்ணையும் தொட்டிடும் வேகத்தை பாரீர்
நிறமெது ஜாதியெது மொழியெது நாடெது
உலகத்தை ஒண்றென இணைதிடும் திருவிழா
அகிலம் முழுவதும் நேசிக்கும் உதைபந்து
கோடி மாந்தர் விழிகளால் சுவைப்பதிது
வியர்வை துளிகளால் நனைகின்ற களம்
புதிய வரலாற்றை படைக்கப்போகும் நிலம்
ஜெயம்
09-07-2026
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...