13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும் இல்லை
வளர்பிறை போலாகி ஒளியாய்
முழு மதியாய் வளரும் நட்பு
ஆடை குலையும் நிலை காண
கரம் விரைந்து செயலாற்றுதல் போல
துன்பம் விளையும் வேளையிலே
விரைந்தோடி இன்னல் தீர்க்கும் நட்பு
பண்பு நலனும் அன்பு நயமுமாய்
புனித உணர்வாய் புதிய உறவாய்
மனதினால் அடை காத்து
மலர்ந்திருக்கும் இனிய நட்பு
மகிழ்ச்சித் தருணங்களில் கூடி
கொண்டாடிக் களிப்புற மட்டுமல்ல
நெறி தவறி தடுமாறும் வேளையிலே
உணர்த்தித் திருத்தி இறுதிவரை
உடனிருக்கும் தூய நட்பு.
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...