10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும் இல்லை
வளர்பிறை போலாகி ஒளியாய்
முழு மதியாய் வளரும் நட்பு
ஆடை குலையும் நிலை காண
கரம் விரைந்து செயலாற்றுதல் போல
துன்பம் விளையும் வேளையிலே
விரைந்தோடி இன்னல் தீர்க்கும் நட்பு
பண்பு நலனும் அன்பு நயமுமாய்
புனித உணர்வாய் புதிய உறவாய்
மனதினால் அடை காத்து
மலர்ந்திருக்கும் இனிய நட்பு
மகிழ்ச்சித் தருணங்களில் கூடி
கொண்டாடிக் களிப்புற மட்டுமல்ல
நெறி தவறி தடுமாறும் வேளையிலே
உணர்த்தித் திருத்தி இறுதிவரை
உடனிருக்கும் தூய நட்பு.
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...