13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
வெறும் மேடை நாடகங்கள்
சேவை ஒன்றே நோக்கம் என்பார்
பதவிக்கு வந்ததும் சொன்னதை மறப்பார்
வாக்கு சேர்த்து ஆட்சியை பிடித்தபின்
வாசல் தேடும் மக்களை மதியார்
பொழிந்த வாக்குறுதி மழையும் எங்கே
மேடையில் நிகழ்ந்ததெல்லாம் நாடகமாய் இங்கே
மெய்யின் உடை அணிந்த பொய்கள்
மக்களின் நம்பிக்கையில் அவரது வணிகம்
விழித்தெழு மக்களே சிந்தித்தே தேர்ந்தெடுப்பீர்
பேச்சை அல்ல செயலையே நம்புவீர்
போலி அரசியலை ஒழிக்கும் நாளிலே
புதிய விடியல் தோன்றும் நாட்டிலே
நேர்மை விதைக்காமல் நீதி வளராது
ஏமாற்றும் அரசியலில் நல்லாட்சி மலராது
ஜெயம்
22-07-2026
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...