13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே…. 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில் ஒளியாய் நிற்கும் தூய்மை
கருணை மழையைப் பொழியும் காருண்ணியம்
வாழ்வின் இறுதிவரை தொடரும் பயணம் நட்பு !
சிலுவையைப்போல சுமப்பது நட்பு
நிலுவை இல்லா நிஜம்நட்பு
தேவையின் போது தோளிற்சாய
துன்பத்தின்போது கண்ணீர் துடைக்க
மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம்விட்டுப்பேச
வேண்டும் என்றும் தூயநட்பு !
வாழ்வியல் பயணத்தில் எத்தனையோ மனிதர்கள்
வந்துபோவார் வெறும்அலைகளாய்
தூயநட்பு மட்டுமே நிலையாய் நிற்கும்
நெஞ்சக்கரையில் நிரந்தரப் பாறையாய்
உலகேஎதிர்த்தாலும் நான் இருக்கிறேனென்று
நம்பிக்கைதரும் ஒற்றைச்சொல்லே
ஆயுள்வரைக்கும் தொடரும் நட்பு !
Author: ரஜனி அன்ரன்
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...