புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

மாறியதே வாழ்க்கை

ராணி சம்பந்தர்

ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ தெரியாது
சுயசிந்தனையின்றி அவியுதே

கன்று போல் துள்ளி விளையாடி
நன்றாய் பள்ளி போய் உரையாடி
ஒன்றாய்க் கூடி சொந்த பந்தமும்
உண்டு மகிழ்ந்து நிறைந்ததோ
பாழாய்ப் போனதென்று மனம்
புழுங்கித் தவிக்குதே

தனிமை ஒருபுறம் யோசனையோ
மறுபுறம் உளறும் நோய் மாத்திரை
பலவிதமோடு மெத்தையிலுறங்கி
வெந்து வெதும்பித் தூக்கமின்றிட

அந்நிய கலாச்சாரம் முழுங்கிடவே
விழங்காத மொழியை விழங்கியே
மழுப்பி எம்மை நாமே ஏமாற்றிட
ஊறிய சோகமோடு வேகமாய்
மாறியதே வாழ்க்கை .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading