10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ….மாறியதே வாழ்க்கை… 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின் மாறாவிதியே மாற்றம்
மாறியதே வாழ்வு இதுபுதுவிதி
மாற்றியதே நவீனயுகத்தின் தொழில்நுட்பம் !
நேற்று இருந்தநிலை இன்றில்லை
இன்று இருக்கும்நிலை நாளையில்லை
இயற்கையின் மடியினில் அன்றையவாழ்வு
இயந்திரப் பொறிக்குள் இன்றையவாழ்வு
அதிகாலைப் பொழுதினில் சேவலும்கூவ
அரக்கப்பரக்க எழுந்து அன்புறவுகளுடன் கூடிக்குலாவி
கலப்படமில்லா தானிய உணவுகளைஉண்டு
ஆனந்தமாய் இருந்தது அன்றையவாழ்வு !
அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறைக்குள்வாழ்வு இன்று
அலாரச் சத்தத்தில் விழிக்குது காலை
அவசர ஓட்டத்தில் கழியுதுவேலை
நெகிழிப்பைகளில் அடைத்தஉணவும்
தொடுதிரைபேசியில் மூழ்கியவிழியும்
தொலைத்தே விட்டது இயற்கைவாழ்வை
மாறியதேவாழ்வு மாற்றியதே தொழில்நுட்பம் !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...