13
Aug
சத்தமின்றி சாதனை செய்
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத குணங்கள்
நல்லதை உரைத்தால் ஏளனம்
சரியாதைச் சொன்னால் கோபம்
வாய்மையதை சொன்னால் பகைமை பொய்யைச் சொன்னால் புன்னகை
அறிவுரை ஆயிரம் கேட்பார்கள் பயனில்லை
அனுபவமோ ஆயிரமாயிரம் மாற்றமில்லை
காலங்கள் பாடங்களை கற்பித்தாலும்
மனம் மாறாத திருந்தாத ஜென்மங்கள்
பிறரை மாற்ற முயன்று தன்னை மாற்றாத
வெறுமை மனிதர்கள்
தங்கள் தவறை தவறென ஒப்புக்கொள்ளா பிறவிகள்
ஜெயம்
13-08-2026
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.