07
Sep
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத குணங்கள்
நல்லதை உரைத்தால் ஏளனம்
சரியாதைச் சொன்னால் கோபம்
வாய்மையதை சொன்னால் பகைமை பொய்யைச் சொன்னால் புன்னகை
அறிவுரை ஆயிரம் கேட்பார்கள் பனில்லை
அனுபவமோ ஆயிரமாயிரம் மாற்றமில்லை
காலங்கள் பாடங்களை கற்பித்தாலும்
மனம் மாறாத திருந்தாத ஜென்மங்கள்
பிறரை மாற்ற முயன்று தன்னை மாற்றாத
வெறுமை மனிதர்கள்
தங்கள் தவறை தவறென ஒப்புக்கொள்ளா பிறவிகள்
ஜெயம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.