06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
கலவரம்
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும் சமுதாயப் புரட்சிகள் ஏனோ
வாழும் காலமதில் வளர்பிறை போன்றே
மூளும் பகைகள் அழியவே வேண்டும்
மூர்க்கமான கொள்கைகள் மாறவே வேண்டும்
தாழ்வுகள் அகன்றே தரமாகவே வேண்டும்
வீழ்ச்சிகள் என்றுமில்லாது சூழ்ச்சியகலவே வேண்டும்
நன்றே புரிவது நயமாக வேண்டும்
ஒன்றே என்றதோர் உள்ளமும் வேண்டும்
வென்று நிற்பதற்கு பகையும் வேண்டாம்
கொன்று குவிக்கும் மடமையும் வேண்டாம்
என்றும் அறிவை அறுக்கவும் வேண்டாம்
ஆசைகளால் அன்புகளைத் துறக்கவும் வேண்டாம்
Author: Selvi Nithianandan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...