இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்

எந்தையும் தாயும் இணை
கனவெழுதும் வாழ்வின் இழை
அழகெழுதி அன்பெழுதி ஆங்கு
நினைவெழுதும் சுவடுகள் தாம்

பொற்பதங்கள் பதித்தெழிந்தோம்
பூமிதனில் சிறகடித்தோம
வித்தகத்தை விரல் நிறைத்தோம்
வேர்தமக்கு உரம் கொடுத்தோம்

தொலைத்தவையும் மனம் வலிக்க
தோற்றவைகள் படி அமைக்க
எண்ணத்தில் எத்தனையாய்
சிறகடிக்கும் நினைவின் அலை

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading