இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கனவுகளின் சிறகுகள்

நகுலா சிவநாதன்
கனவுகளின் சிறகுகள்

கனவுகள் கண்களில் தோன்றினாலும்
அவை மனதின் சிறகுகளாக விரிகின்றன
நினைவுகள் நம்பிக்கைத் தடத்தை மாற்றி
நாளைய வாழ்வை செப்பனிட முயல்கின்றன

தடைகள் வந்தாலும் தளராதே!
தோல்விகள் வந்தாலும் தயங்காதே!
வானத்தின் எல்லையைத் தாண்டி
வண்ணமாய் பறந்திட எழு!

ஒவ்வொரு விழுதலும் ஒரு பாடம்
ஒவ்வொரு முயற்சியும் வெற்றியின் விதை
உன் கனவின் சிறகுகளை நம்பு
வெற்றியின் கணங்கள் உனக்குள் பேசும்
ஆதலால் முயற்சியை மூலதனமாக்கு
முன்னேற்றம் உனக்குள்ளும் துளிக்கும்

நகுலா சிவநாதன் 1865

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading