இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன்
மாறியதே வாழ்க்கை

மாறியதே வாழ்க்கை
மனம்போன போக்கிலே!
கூறியதே கதைகளும்
குழம்பிய குட்டைகளாய்

வெப்பத்தின் அதிகரிப்பாய்
வேறிட வாழ்க்கையும் இன்று
தெப்பமாய் மிதக்கும்
நாகரீக மோகமும் சேர்ந்து

தேடிய வாழ்வல்ல இது
தேடிப் பெற்ற வாழ்வாக
கூடியே வாழ்வுமில்லை
குதூகலம் மனங்களில்லை

மாறியதே வாழ்வு
மாற்றங்கள் மணிக்கணக்காய்
ஆளுமைகள் ஆற்றல்கள் அதிகரித்தாலும்
அப்புவும் ஆச்சியும் இல்லாத வாழ்வு

மாற்றங்களே வாழ்வாக
மாறியதே புலத்து வாழ்க்கை
தேற்றமாய் ஏற்றுக்கொண்டு
தேசத்தில் வாழ்வோமே!

மாற்றம் வாழ்வில் வேண்டும்
மனமாற்றம் இன்றி
உலக மாற்றத்துடன்
உள்ளுர சேர்ந்து வாழ்வோம்.

நகுலா சிவநாதன் 1864

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading