இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

நட்பென்றாலே

இதயம் ஒன்றாய் இணைந்தவர்கள்
ஒருவரை ஒருவர் உயிரென ஏற்றவர்கள்
சொந்ததை விடவும் சிறப்பாய் திகழ்பவர்கள்
வலிமை தந்தே வழியில்லாம் வருபவர்கள்.

சோகத்தில் துணையாகி தோளினைக் கொடுக்கும்
சிதைந்த மனதினை சரிசெய்து மகிழும்
துயரை சொல்லாதே உணர்ந்திடும் மனது
உண்மைத் தோழனவன் இறைவனின் பரிசு

மலரும் மலரும் விரைவில் உதிர்ந்துவிடும்
நட்பின் வாசமோ ஆயுளுக்கும் நிலைத்துவிடும்
நட்பென்றாலே அது நம்பிக்கையின் சீவியம்
நட்பின் நாட்கள் உன்னத காவியம்

செல்வம் குவித்தாலும் வாராத சுகம்
சிறந்த நட்பாலே மகிழ்ச்சிப்படும் அகம்

ஜெயம்
29-07–2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading