13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
நட்பென்றாலே
இதயம் ஒன்றாய் இணைந்தவர்கள்
ஒருவரை ஒருவர் உயிரென ஏற்றவர்கள்
சொந்ததை விடவும் சிறப்பாய் திகழ்பவர்கள்
வலிமை தந்தே வழியில்லாம் வருபவர்கள்.
சோகத்தில் துணையாகி தோளினைக் கொடுக்கும்
சிதைந்த மனதினை சரிசெய்து மகிழும்
துயரை சொல்லாதே உணர்ந்திடும் மனது
உண்மைத் தோழனவன் இறைவனின் பரிசு
மலரும் மலரும் விரைவில் உதிர்ந்துவிடும்
நட்பின் வாசமோ ஆயுளுக்கும் நிலைத்துவிடும்
நட்பென்றாலே அது நம்பிக்கையின் சீவியம்
நட்பின் நாட்கள் உன்னத காவியம்
செல்வம் குவித்தாலும் வாராத சுகம்
சிறந்த நட்பாலே மகிழ்ச்சிப்படும் அகம்
ஜெயம்
29-07–2026
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...