இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

உலகக் கோப்பைத் திருவிழா

கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை துரத்தியே மின்னலாய் ஓட்டம்
உலகக் கோப்பையை வென்றிட ஆட்டம்

எல்லைகள் இல்லாத உலகமாய் இங்கு
இதயங்கள் ஒன்றாய் இணைந்தது அங்கு
இடியென ஆடிடும் வீரரை பாரீர்
விண்ணையும் தொட்டிடும் வேகத்தை பாரீர்

நிறமெது ஜாதியெது மொழியெது நாடெது
உலகத்தை ஒண்றென இணைதிடும் திருவிழா
அகிலம் முழுவதும் நேசிக்கும் உதைபந்து
கோடி மாந்தர் விழிகளால் சுவைப்பதிது

வியர்வை துளிகளால் நனைகின்ற களம்
புதிய வரலாற்றை படைக்கப்போகும் நிலம்

ஜெயம்
09-07-2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading