-
Nada Mohan
Posts
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
வஜிதா முஹம்மட் இழந்து தவிக்குது மனிதம் இறைக்கும் பணத்தால் அநீதம் அநீதம் கண்டும் நீதி அழிந்து போகுது அமைதி பணத்தின் பின்னே ஓடும்௨லகு குணத்தை தொலைக்குது மனிதம்
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751) பணம் என்பது கடதாசி மட்டுமா பட்ட மரத்தில் துளிர்.விடுமா? பகல் இரவாய் கடின உழைப்பு பசி மறந்தும் கண் விழிப்பு மானிட
முயற்சி உயர்ச்சியின் மூலதனம்
சக்தி சிறினிசங்கர் சரியும் தவறும் கலந்தது வாழ்க்கை கரிசனை வேண்டும் கனியது காண மழையாய் புயலாய் மிடிகள் இடியாய் உளைச்சல் தந்து உரசிடும் வேதனை அழியா மனத்திடம்
அழகின் மகிமை
நகுலா சிவநாதன் அழகின் மகிமை பசுமை போர்த்திய மலைகளிலே பனித்துளி பேசும் பாலி… நீலக் கடல் அலைகளிலே நிலவொளி ஆடும் பாலி! தென்னை மரம் தாலாட்ட, தென்றல்
வெயில் காலம்
இல 93 வெயில் காலம் பச்சை புற்களும் பச்சை மரங்களும் வரண்டு காய்ந்து விட்டன நிலத்தில் நாம் கோலம் போடாமல் பல வெடிப்பு கோலங்கள் பசுக்களும் புல்லற்று
திண்டாடிடும் வண்டவாளம்
ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை கழன்று நிரை நிரையாகப்
27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்
வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக விழா சனியன்று அரங்கேறியது கண்ணாவின் கோடுகளும் கோலங்களும் சித்திரங்கள் சிற்பங்கள்
முயற்சி தரும் பயிற்சி
கவிதை 814 முடிவில்லா முயற்சி முன்னேற்றத்திற்கான பயிற்சி முயற்ச்சி சீவனானால் பயிற்சி சீவியம் ஆகும் நம்பிக்கை தோழனாக வெற்றி வசமாகும் செய்யச்செய்ய முயற்சி தடைகளிங்கி உடையும் எதிர்கால
“தாயுள்ளம்”
நேவிஸ் பிலிப் கவி இல(647 தாய்முகம் பாராதோர் தரணியில் பலர் இருக்க அன்னை தெரேசாவைத் தெரியாதோர் உலகில் யாருமில்லை தன்நலம் அறியா உள்ளம் தரணியில் எல்லோர்க்கும் வாயப்பதில்லை
நேர் நின்று பேசு..!!
வியாழன் கவி 2379!! நேர் நின்று பேசு.. வீசும் வாள் போல் விழி என்றுனை பாடினாரோ நேசம் கொண்ட பெண்மை புகழ்ந்தே உரைத்தாரோ நீதி நெறி காக்கும்
விடுப்பு..!!
விடுப்பு விடுமுறை பயணம் நன்றாய் அமைய வேலைப் பழுவும் கொஞ்சம் அதிகரிக்க ஆலயங்கள்திருவிழா அயலில் கொண்டாட அலுப்பு இன்றியே நானும் நகர்ந்திட உடலும் கொஞ்சம் உற்சாக பெற்றிட