User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின் மலர்வில் அன்பிருக்கும் நன்றே துளிர்க்கும்

நட்பென்றாலே

இரா்விஜயகௌரி உற்ற வேளை உறுதுணையாகி சுற்றம் தேடா சுகநலம் பேணி கனிவுடன் எழுதும் காதலாய் அன்பொடு தோளை அணைத்து செல்வதாம் நட்பு பணமும் பொருளும் பதவியும் மீண்டெழு

நட்பென்றாலே

இல 90 நட்பென்றாலே ..! நான் விழும் போது கை நீட்டும் தோழமையே என் சிரிப்பின் காரணம் நட்பே கண்ணீரை துடைத்து தைரியம் தரும் தோளே மௌனத்தை

நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும் தோழமையில் உசிராக நடைகொண்டு நாடொப்ப நேசமது நாளும்

நட்பென்றாலே…

வசந்தா ஜெகதீசன் நட்பென்றாலே… நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு நட்பே எங்கள் உயிரின் இணை நட்பே எங்கள் மனத்தின் துணை. தவறுகள் வந்தால் சண்டையுமாகும் அதற்குள்ளே கூட

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர் பலரில் கூட இருந்து

நட்பென்றாலே

இதயம் ஒன்றாய் இணைந்தவர்கள் ஒருவரை ஒருவர் உயிரென ஏற்றவர்கள் சொந்ததை விடவும் சிறப்பாய் திகழ்பவர்கள் வலிமை தந்தே வழியில்லாம் வருபவர்கள். சோகத்தில் துணையாகி தோளினைக் கொடுக்கும் சிதைந்த

சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும் வாழ்வின் இழை அழகெழுதி அன்பெழுதி

கனவுகளின் சிறகுகள்

நகுலா சிவநாதன் கனவுகளின் சிறகுகள் கனவுகள் கண்களில் தோன்றினாலும் அவை மனதின் சிறகுகளாக விரிகின்றன நினைவுகள் நம்பிக்கைத் தடத்தை மாற்றி நாளைய வாழ்வை செப்பனிட முயல்கின்றன தடைகள்

வெறும் மேடை நாடகங்கள்

சேவை ஒன்றே நோக்கம் என்பார் பதவிக்கு வந்ததும் சொன்னதை மறப்பார் வாக்கு சேர்த்து ஆட்சியை பிடித்தபின் வாசல் தேடும் மக்களை மதியார் பொழிந்த வாக்குறுதி மழையும் எங்கே

மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு… தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும் தொடர்புகள் மாறுபடும் மனங்களின்

இதுவும் கண் துடைப்பாயிடுமா ?

ராணி சம்பந்தர் எழுத்துக்களை எழுதிடப் பேனா எத்தனித்து ஏங்குகிறது எழுத முடியாமல் கைகள் ஏனோ நழுவி வீங்குகிறது நாட்டில் நடக்கும் நடப்புகளோ கோட்டில் ஏறி இறங்குகிறது கூட்டில்