User banner image
User avatar
  • Nada Mohan

Posts

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும் பல சட்டம் விதி வரையும்

வளர்ச்சி (765) 11.06.2026

செல்வி நித்தியானந்தன் வளர்ச்சி எழுத்தாளர் வாரத்தின் வளர்ச்சி எண்ணற்றபடைப்பின் தொடர்ச்சி எழுதும் இளையவர் வீழ்ச்சி ஏனோ மறைந்த சூழ்ச்சி பாமுக தொடரின்தோற்றம் பன்முக பதிப்பில்ஏற்றம் [:பற்பல வளர்வின்

பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய் எழுச்சி இருபத்தியொராண்டு புலம்பெயர் தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம் ஏற்றமுறு

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட

“பதியமிடும் எழுத்தாணிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(614) அன்று முற்றத்து மண்ணிலே கை விரலால் பதியமிட்டு தமிழ் பற்றுள்ள எண்ணத்தால் பயிர் வளர்த்து முத்தான எழுத்துக்களால் சேமித்த சொத்துக்கள் அத்தனையும்

பதியமிடும் எழுத்தாணிகள்

இவை வரைந்த சொற்களால் இழந்த மனிதங்கள் உயிர் பெறுகின்றன இவை எழுதிய வரிகளில் இனங்களின் சரித்திரங்கள் உறங்குகின்றன பல நேரம் காதலின் வாசத்தை வீசும் சில நேரம்

பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி பதியமிடும் எழுத்தாணி பதித்தெழுந்த மொழிக்குழந்தை உலகளந்து தடமிடுவாள் உயர்வு கொண்டு மொழியிழைவாள் கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம் கூவி எழும் ஒலியுமல்ல இவள் உணர்ந்தெழுந்து மொழியழைந்து

பதியமிடும் எழுத்தாணிகள்

ராணி சம்பந்தர் ஆதி மனிதன் வழி காட்டிடவே ஓதி ஓதி சாதிமத பேதமின்றி ஓலைச்சுவடிகளில் எழுதியது அழியாதிருக்க விழி காட்டியது பாதிச் சுமை குறைய போதி மர

பதியமிடும் எழுத்தாணி..!!

வியாழன் கவி-2348 பதியமிடும் எழுத்தாணிகள்..!! விதியென்று நொந்து கிடக்கா மதி கொண்டு மார்க்கம் தொட்டு நதியென வேகம் எழுத்தில் பட்டு படைக்கும் ஆற்றல் கொண்டோரே பாமுக பக்கங்கள்

பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும் தொடராய்

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய் வாழ்வு நிலையில்லை

வாழ்க்கையின் அர்த்தம்

வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம் ஒவ்வொரு நாளும் பிறப்பு கனவுகள் தாங்கியே ஓட்டம் விழுந்து எழுந்து படித்த பாடம் வலியை