-
Nada Mohan
Posts
முயற்சியே பலம் முனைப்பே திடம்
நகுலா சிவநாதன் முயற்சியே பலம் முனைப்பே திடம் முயற்சியே பலம் முனைப்பே திடம் உயர்ச்சியே வலம் உழைப்பே நிதம் தளர்ச்சியே இல்லா வாழ்வு மலர அயர்ச்சியே இன்றி
முயற்சியே பலம் முனைப்பே திடம் 91
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 21-05-2026 மனதில் உறுதி மாண்புறக் கொண்டு தினமும் உழைப்பவர் தீரர்கள் தாமே எழுந்து நீ ஏற்றமானாலும் விதியோ வீழ்த்திடப் பார்க்கும் விழிப்பாய் இருநீ
“ முயற்சியே பலம் முனைப்பே திடம்“
நேவிஸ் பிலிப் கவி இல( 611) பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால் பாதைகள் மறுப்பு சொல்வதில்லை முனைப்போடு நாம் முயன்றால் தோல்வி என்பதே நமக்ககில்லை திட்டமிடா உழைப்பும்
முயற்சியே பலம் முனைப்பே திடம்❤️❤️❤️
வியாழன் கவி-2341 முயற்சியே பலம் முனைப்பே திடம்..!! முயற்சி எனும் பலமது தீண்ட முன்னேற்றம் கரமதில் சேரும் உரமென உற்சாகம் தந்தெமை ஊன்று கோலில்லா வாழ்வும் நின்று
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ராணி சம்பந்தர் புது வாழ்வை நோக்கிப் புறப்படும் புயல்களிலே திட தன்னம்பிக்கையே தடமான தும்பிக்கைப் பயிற்சியதுவே முயற்சி மனிதனை ஆக்கியது சிறக்க அடம் பிடியாது வேடம் காட்டாமலும்
முயற்சியே பலம் முனைப்பே திடம்….
வசந்தா ஜெகதீசன் முயற்சியெனும் முதலீடு முன்னேற்ற தொழிற்பாடு அறிவெனும் ஒளியேற்றி ஆட்சி செய்யும் அச்சாணி தேடலிலே திசை மாறும் தினம் தினமாய் வலுவாகும் உழைப்பாற்றல் உளியாகும் செதுக்கலே
முயற்சியே பலம் …முனைப்பே திடம் ….பே
சர்வேஸ்வரி.க முயற்சியே பலம்…முனைப்பே திடம்… …. மூலதனமாக்கிட மூலம் ஒன்றே அவசியம்… மூலம் மூலமே நாளைய மாற்றம்…. நடக்கவும் கடக்கவும் முயற்சியே பலம்…. ஏந்தும் எண்ணமே முனைப்பின்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும் உறுதி தேர்ச்சியும் பயிற்சி
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607) வைகாசி பதினெட்டு எம் மனதில் பதித்த கல் வெட்டு யுத்த அனர்த்தங்கள் என்றும் மறக்க இயலா பொறித் தட்டு பச்சை
மறக்கத் தகுமா மே பதினெட்டு..
வசந்தா ஜெகதீசன் மறக்கத்தகுமா மே பதினெட்டு… வெட்டவெளி மையானம் வெறுமையான சுடுகாடு அவலக்குரல்கள் ஆவிபேரொலிகள் நிஜமான இனஅழிப்பு நிர்க்கதியான தமிழினம் பூண்டோடு அழித்திட்ட மே 18 இதயரணம்
வேண்டும் உறக்கம்
நகுலா சிவநாதன் வேண்டும் உறக்கம் கரைதனைத் தொடாத அலைகளும் உண்டோ! காட்சிகள் விரியாத மனமதும் உண்டோ? உடல்தனை மயக்கும் உணவின் உறக்கம் உணர்வுகள் புத்தெழ வேண்டும் அன்றோ!
வா மச்சான் ,பாகம் 3 Vajeetha Mohamed
ஊட்டுக்கு வ௫ம்போது கவனமா வா மச்சான் குட்டிச் சாக்கில அரிவாலும் செப்பின் வேக்கில கொஞ்சம் கொச்சிக்காத் தூளும் எடுத்துக்க மச்சான் நிலம மோசம் என்டா இது ௨தவும்மச்சான்