User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நியதி…

வசந்தா ஜெகதீசன் நியதி.. வரம்பு நிறைந்த வாழ்வியல் வற்றாத சுரங்கமே உலகியல் எதற்கும் உள்ளது நியதியே எங்கும் வாழ்வது தகுதியே இயற்கை கொடையே பெருவரம் இல்லாது போயின்

எதிர் கால ஏக்கம்

ராணி சம்பந்தர் அன்றாடம் மனதில் சூளும் வினாவிற்கு விடை தேடியே மூளை பிச்சுப் பிடுங்கிடவே தலையோ சுற்றுகிறதே இன அழிப்போ பாளுங் கிணற்றில் விழுந்து மூள்கி நெடுங்காலம்

நிழல் தேடும் வேளை

தவக்குமார் ஆதாரம் வேண்டி அங்கலாயிக்கும் வேளை ஆதரவு துடுப்பாய் கரம் ஒன்றை கண்டால் பல நூறு வரவு நம் பாதைகளில் நிறையும் உச்சி முதல் புழுதி தொடும்

திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)

வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை க௫வறைப் பந்தம் விலகிடும் சொந்தம் முதுமைக்குள் முடங்கி தனிமைக்குள் அடங்கி நிஜத்தைத் தொலைத்து நிழல்களை நினைத்து மௌனியாகி மரணித்து மனதோடு போராடி

நிழல் தேடும் வேளை

கவிதை 808 வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது நிழலின் தேவை மனிதர்க்கு நிழல் தரும் மகத்தான மரங்கள் குளிர்ந்த நிழலை தேடும்

நிழல் தேடும் வேளை….!

நிழல் தேடும் வேளை உச்சி வெயில் கணகணக்க உச்சம் தொடும் வெப்பமே! பச்சை மரம் இலை விரிக்க பக்கத்துணையாகும் நிழலே! நிழல் தேடும் வெளையிது நிஐமான உண்மையிது

நிழல் தேடும் வேளை….

வசந்தா ஜெகதீசன் நிழல் தேடும் வேளை… உருகியே வீழ்கின்ற மெழுகினைப் போல உடலங்கள் வாடுது வெப்பத்தின் தாக்கம் நீச்சலில் தாக்கங்கள் எங்குமே கூட்டம் வெப்பத்தின் தாக்கத்தில் உயிர்களின்

நிழல் தேடும் வேளை

வியாழன் கவி 2361 நிழல் தேடும் வேளை.. நிறைவாய் வெம்மை நமைச் சூழும் வேளை நிழல் தேடும் மனிதம் தழழில் சிக்கி தவிக்கும்.. கோடை காலம் வந்து

“நிழல் தேடும் வேளை”

நேவிஸ் பிலிப். கவி இல(628) கொழுத்தும் வெயிலிலே நிழலுக்காய் எங்கே போவோம் மரத்தை வெட்டி பசுமை அழித்தோம் சோலை நிலங்களை பாலை வனமாக்கி மானிடா் யாவரும் நிழல்

நிழல் தேடும் வேளை

க௫வறைப் பந்தம் விலகிடும் சொந்தம் முதுமைக்குள் முடங்கி தனிமைக்குள் அடங்கி நிஜத்தைத் தொலைத்து நிழல்களை நினைத்து மௌனியாகி மரணித்து மனதோடு போராடி நிழல் தேடும் வேளை இனவாதம்

நிழல் தரும் வேளை

ராணி சம்பந்தர் நிழல் தரும் வேளை சுழல் மேகம் சுருண்டு உருண்டு கறுத்ததே கிழக்கு மேற்கு உற்றுப் பார்வையிடப் பலத்த காற்றுப் பெருத்ததே மின்னல் பூத்திடவே இடி

நிழல் தேடும் வேளை (768) 02.07.2026

செல்வி நித்தியானந்தன் நிழல் தேடும் வேளை ஆதவனின் அகோர வெப்பம் ஆட்டமும் பலநாடாய் கண்டதே ஆறு குளம் குட்டை தேடியே ஆர்வமாய் பலரும் நாடியே சுட்டெரிக்கும் சூரிய