-
Nada Mohan
Posts
வா மச்சான் ,பாகம் 2
Vajeetha Mohamed ஊர்௨றங்கும் நேரத்தில கோழி பிடிக்கும் கள்ளன்போல பதுங்கி நின்று அடிவாங்காம பத்திரமா தி௫ம்பிப் போ மச்சான் தில் இ௫ந்தா தின்னையில வந்து மச்சான் தி௫
வா மச்சான் , 1
வஜிதா முஹம்மட் ,,14/ 5/25 மனசுக்குள்ள ௨ன்னவைச்சி மாடாக ௨ழச்சன் மல்லுக்கட்டி ராணியாட்டம் வாழவைக்க ராவு பகல் பாடுபட்டேன் கைகோத்து கலகலத்து காடு கரை காற்றுவாங்கி கொல்லப்புறம்
நீங்காத நினைவுகள்
கவிதை 800 காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ நீங்காத நினைவுகள் நெஞ்சத்தில் உறங்கியதே தூங்கியவை விழித்தெழுந்து மீண்டுமதை மீட்டுதே தாயன்பின் தாலாட்டு
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க அதில் கனவுகள் அலைகளாய் பெருக கனவுப் பயணம் காசினியில் தொடர்கின்றது நின்றுவிடாதே செல்லென நிற்காமல் நகர்கின்றது லட்சியத்தை அடைய திறந்திட்ட
கனவுப்பயணம்
நகுலா சிவநாதன் கனவுப்பயணம் அந்த நொடிப்பொழுது விரைந்த கனவு இன்னும் நீடிக்காதா? என்றது மனசு ஆயிரம் நினைவுக்குள் அர்த்தயாம கனவு அண்டவெளியூடே பரந்து நின்றதோ? மெல்ல வருடும்
கனவுப்பயணம்..!!
வியாழன் கவி-2334 கனவுப்பயணம்!! தினமும் விழிமூடி வியப்பில் ஆழ்த்தும் உறக்கம் தீராத வேட்கையோடு கடக்கும் அழகான கனவுப்பயணம்.. துயரங்கள் இல்லாத தூக்கத்தின் பரிசாய் மெல்ல வான் கடந்து
கனவுப் பயணம்
வஜிதா முஹம்மட்படுத்துறங்கும் பாய்ப்பரப்பில் பலநிறச் சிறகுகட்டி விலாசமின்றி நான்பறப்பேன் வான்னுய௫ம் பறவைபோல் குறுக்கக்கட்டி குளமிறங்கி இடுப்பளவு நீர்மறைத்து தாமரை அல்லி துணையோடு நீராடி நிற்கையிலே விரால்செத்தல் மீன்கடித்து
கனவுப் பயணம்
இரா.விஜயகௌரி நினைவுப்புதையல்களை நித்தம் சுமந்த படி – கனவுப்பயணம் காலாவதியாகும் – நொடிதனை நோக்கி தேடல்கரங்களுடன் கானல்பயணம் நாளை நொடிக்கென காணும் கனவு நாளைய வாழ்வை எழுதிடும்
“கனவுப் பயணம்”
நேவிஸ் பிலிப் கவி இல (604) காட்டு வழிப் பயணமது கரடு முரடான ஒற்றையடிப் பாதையிலே… தனித்து நடக்கிறேன் தனிமை நெஞ்சில் கொஞ்சம் திகில் ஊட்ட மிரள்கின்றேன்
கனவுப்பயணம்…
வசந்தா ஜெகதீசன் கனவுப்பயணம்… பயணப் படகு துடுப்பாகும் பலவழிப் பபாதைகள் கூட்டாகும் கனவுப் பயணம் இலக்காகும் காணும் கனவே விழிப்பாகும் துறைசார் வெற்றிக்கு வழிகாட்டி தூங்கும் விழிக்குள்