10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
“காலத்தின் சுழற்சியிலே”
நேவிஸ் பிலிப் கவி இல (612)
நிலையாமை நிலைத்த உலகினிலே
நிலையில்லா ஒன்றை
நித்தம் தேடி அலைந்து
நிம்மதி தொலைத்து வாழ்ந்து
காலத்தின் ஓட்டத்திலே
மாற்றம் தேடி எங்கெங்கோ ஓடி
ஆழ்கடல் படகென தடுமாறி
அங்குமிங்கும் அலைகின்றோம்
பொய்மை உலகினிலே
போலியாக வாழ்ந்து
ஆசைகளை வளர்த்து
ஆணவத்தில் அழிவைத் தேடுகின்றோம்
ஆன்மாவைத் தேடும் ஞானம்
மானுடத்தை தொலைக்காத விஞ்ஞானம்
அடுத்தவரின் வீழ்ச்சியிலே
மகிழாத மெஞ்ஞானம்
இவற்றின் சுழற்சியிலே
சுழலட்டும் உலகம்
இவற்றால் தொலையட்டும்
நிகழ்காலக் கலகம்
நன்றி,,,,,,,,,,
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...