முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம் கவிதை 801

முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென ஓடினால் பாறையை தாண்டி பாதை அமைக்கலாம்
மண்ணில் புதைந்த விதை உடனே மரமாய் மாறுவதில்லை
முயலும் ஒவ்வொரு கணமுமே காலம் வெற்றிப் படிகளை அமைக்கின்றது

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading