நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம் கவிதை 801

முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென ஓடினால் பாறையை தாண்டி பாதை அமைக்கலாம்
மண்ணில் புதைந்த விதை உடனே மரமாய் மாறுவதில்லை
முயலும் ஒவ்வொரு கணமுமே காலம் வெற்றிப் படிகளை அமைக்கின்றது

Nada Mohan
Author: Nada Mohan