02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
மூளும் மாயைகள்
ராணி சம்பந்தர்
கொடுமையில் அலங்கோலம்
கடுமையான கால மாற்றமே
படும் அவஸ்தையிலே சீற்றம்
கூனிக் குறுகி அநியாயங்கள்
மூளும் மாயை உலகமதிலே
தாயே தான் பெற்ற பிள்ளை
கூட்டிக் குடுக்கும் பரிதாபமே
ஆளும் அரசுக்கோ தலையிடி
களுத்து முட்டப் பேரிடி அவலம்
நாளும் பொழுதும் சேருமந்தப்
போதை வஸ்துகளின் பம்பல்
பாழாய்ப்போன மானிட வர்க்கம்
வெந்து வெதும்பி நொந்துநூலாகி
சந்து பொந்தில் சொந்தமின்றியே
அனாதையாகச் செத்த மரண ஓலம்
சேர்ந்து தொடரும் சாலை விபத்தும்
படரும் கொலை ,கொள்ளைகளும்
தினந்தினம் அதிகரிக்க மனமோ
உழைச்சலாகி வேறு திசையிலே
திருப்புதே .
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...