நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்
பாதைகள் முடிவும் தெரியும்
முயலும் மனதினால்தான் உயர்ந்த வாழ்க்கை இயலும்
இதையே சொல்லுது கதையாம் ஆமையும் முயலும்

தோல்வி வந்து துவள வைக்கும் தொடரட்டும் பயணம்
முயற்சியின் வியர்வையிலேதான் துளிர்கின்றது உயற்சியின் விருட்சம்
வீழ்ந்தாலும் முனைப்புடன் எழுந்தால் சோதனையும் வேதனையும் சாதனைகளாகும்

Nada Mohan
Author: Nada Mohan