10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
முயற்சியே பலம் முனைப்பே திடம்
இரா விஜயகௌரி
முயற்சயின் எழுச்சி முனைப்பை வரைய
முனைபவன் திடத்தில் முயற்சி தொடர
விதைப்பவன் எண்ணம் விரவிப் படர
முயல்பவன் கரங்கள் உழைப்பாய் தொடரும்
எழுச்சியும் வீழ்ச்சியும் இயல்பெனக் கொண்டால்
ஏணிப்படிகள் நாளும் உயரும்
தோற்றவன் கற்றலில்தொடரும் ஆற்றல்
பிழையற புரிதலில்பேதமை விலகும்
ஆற்றலும் அறிவும்அரங்கனைக் காண
இடையறா முயற்சிஈரிழையாகும்
முனைப்பை எழுதிடும் உந்துதல் தருணம்
உலகியல் வாழ்வு திசை திரும்பிட உதவும்
எண்ணக்கருக்கள் ஏற்றம் கொண்டால்
முயற்சி விதைகள் முழுப்பலம் கொள்ளும்
முனைப்பின் தொடுகை முழுதாய் விரவின்
விசை கொண்டெழுபவன் வீரியம் நிறைப்பான்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...