02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக் கழிப்பேன்
கைகளில் எப்பொழுதும்
கருத்தோடு சிறைப்பட்டு
காலை மாலை கூடவே
பயணிப்பது நீயல்லவோ?..
தூங்க வைப்பதும் எனை
ஒலியெழுப்பி விழித்திடவே
ஒளியூட்டி விளக்குமாகி
செவி நிறைக்கும் பாடல்
சேதி சொல்லும் அறிவாளி
அசைந்திடவே பயிற்சியாளன்
கற்பிக்கும் ஆசான் கலைஞன்
ஒட்டியே உறவாடும் ஞானவான்..
நிமிடத்துளி நீ இயங்கவே
மறுத்திடும் வேளை துடிக்கும்
இதயம் வெடிக்கும் வேகும்
மீள இயங்கிட ஓடுமே எங்கும்
நொடிக்கு ஒரு தடவையே
உரசி உள் நுழைந்து பாரா
விழி என்ன விழியோ..!!
சிவதர்சனி இரா
28/5/2026
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...