27
May
செல்வி நித்தியானந்தன்
குன்றியதே சுறுசுறுப்பு
குளிரும் காணாமல்
போக
வெப்பமும் வேகமாய்
வந்திட
ஒவ்வாமை கூடவே
சேர்ந்திட
ஒன்றித்து வாழும்
நாமும்
விற்றமீன் ...
27
May
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக்...
27
May
28.05.2026 மண் வாசம்-3000 ஜெயா நடேசன்
தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை
கால் பதித்த நாள் தொட்டவரை இற்றைவரை
புலம்பெயர் வந்து வசதியாக...
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக் கழிப்பேன்
கைகளில் எப்பொழுதும்
கருத்தோடு சிறைப்பட்டு
காலை மாலை கூடவே
பயணிப்பது நீயல்லவோ?..
தூங்க வைப்பதும் எனை
ஒலியெழுப்பி விழித்திடவே
ஒளியூட்டி விளக்குமாகி
செவி நிறைக்கும் பாடல்
சேதி சொல்லும் அறிவாளி
அசைந்திடவே பயிற்சியாளன்
கற்பிக்கும் ஆசான் கலைஞன்
ஒட்டியே உறவாடும் ஞானவான்..
நிமிடத்துளி நீ இயங்கவே
மறுத்திடும் வேளை துடிக்கும்
இதயம் வெடிக்கும் வேகும்
மீள இயங்கிட ஓடுமே எங்கும்
நொடிக்கு ஒரு தடவையே
உரசி உள் நுழைந்து பாரா
விழி என்ன விழியோ..!!
சிவதர்சனி இரா
28/5/2026
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...