வாழ்த்து கவி

சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229

“வாழ்த்து கவி”
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும் நாள் கூட
நாளிகையாகிட!

பற்பல நிகழ்ச்சிகள்
பலதும் கண்டு மகிழ்ந்திட
தளம் தந்த பாமுகத்திற்கு வாழ்த்துக்கள் கோடி!

சந்தமும் சிந்தி
சங்கதியும் பல சொல்லி
கவிகளை தொகுத்து
படையலாக படைத்திடும்
பாவை அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!

மூன்நூற்றி
ஐம்பதாவது
வாரம்
முழுநிலவு போல் பிரகாசிக்கட்டும்
முத்தமிழும் சொட்டட்டும்!

கவிகளை அழகாக்கி
தனித்திருந்தும்
இணைத்தொகுப்பாளர் இணைந்து
திறனாய்வு செய்யும்
பாவை அண்ணாவுக்கும்
கவிதாரர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கோடி
வாழ்த்துகின்றோம் கூடி!

நன்றி
வணக்கம்
19.04.26

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading