07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
நன்றி 106
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே நிற்கின்றேன்
எல்லை அற்று உதவுவோர்க்கு இதோ
முல்லை மலராய் எந்தன் நன்றி
தளர்ந்த போதென்னை தாங்கிய கரமே
அளர்ந்த அன்பால் ஆதரவு தந்தே
உள்ளம் நெகிழ்ந்த உயிராய் மதித்தே
வெள்ளம் போல வரிகள் நன்றியே
போற்றி வளர்த்த பெற்றோருக்கு நன்றி
வெற்றி சூடிய வள்ளலுக்கு நன்றியே
சுற்றி சூழ்ந்த உறவுகளுக்கு நன்றி
பற்றுக் காட்டிய நண்பர்களே நன்றி
என்முகம் தழைக்க உதவும் வானோலி
பாமுகம் எனும் முதல் ஒலியே
தமிழை வளர்க்க தரமான உணர்வு
நிழலாய் தந்து நிமிர்த்தயவர்க்கு நன்றி
Author: Jeba Sri
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...