நன்றி

செல்வி நித்தியானந்தன்
நன்றி

எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது

முடியும் நீங்க எழுத
முயலும் போது புரியும்
முடியா தென இல்லை
முன்பு சொன்ன உறவு

முதல் கிறிக்கி எழுதி
அதை வாசித்து காட்டி
பிழை சரி சொல்லி
பேச வைப்பா நல்லா

இப்போ எழுத இலகு
இதுவே இன்றும் உலகு
இயல்பே சிந்தும் அழகு
நன்றி சொல்லி பழகு
(வஜிதாவுக்கு. நன்றி)

செல்வி நித்தியானந்தன்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading