07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
பவனி வரும் பாவையர்க்கு வாழ்த்துகள்
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ களிப்பானதே
உரமானதே அத்திவாரம்
கரம் கொடுத்ததோ வாரம்
ஒருமுறை என இலண்டன்
தமிழ் வானொலி தொலைக்
காட்சியில் மலர்ந்த பாமுகப்
பூக்களும் விழிப்பானதே
நாவனிலோ சுவைதனிலே
அவனியில் பவனி வந்தே
அடுக்கடுக்கு சொற்களில்
துடுக்கு மிடுக்காகத் தந்து
அசத்திடும் பா வையர்
கிடைத்தது எம் அதிர்ஷ்டமே
350 ஆம் வாரமல்ல இன்னும்
இன்னும் பல்லாயிரம் வாரம்
படைப்புகள் வளர பா வையர்
பணி தொடர வாழ்த்திடுவோம் .
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...