07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
வாழ்த்து..
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின் ஊற்றேதொட்டுகையாகி தொட்டுயர்ந்தீர்இணைவுக் கவிஞர்பலரின்பாவாய்
தொகுத்தே தரும் கவிஞர் இணைவாய்
பாமுகப்பூக்கள் கவியின் மலராய்செவ்வாய் தோறும் செப்பனிட்டுகவியின்மலர்களில் நானும்ஒற்றைச்சரமாய்
ஒன்றித் தொடுக்கும்பாமாலை
உலகப் பதிவில்உராயும் கவியாய்
பாவையண்ணா குரலின் நயமாய்
பாராட்டி தட்டிக்கொடுக்கும் பண்பின் மிகையாய்
பாமுகப் பூக்கள் பிரசுரமாய்
கவிக்குள் கவிஞர் வசப்படும் நிறைவு
வாழ்த்துகள் உரித்தாய்
வரம் பெற்றோர் நாமாய்
பலரின் கூட்டாய்
போற்றியே சாற்றிடும் பாமாலை பாவிது!
சான்றோர் ஆன்றோர் கவி தொகுத்திட இணைவோர்
பாவையண்ணா,பாமுக இணையோர் அனைவர்க்கும் சமர்ப்பணச் சான்றே! சாதித்த உயர்வே!நன்றிவசந்தாஜெகதீசன்.
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...