09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வாழ்த்து..
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின் ஊற்றேதொட்டுகையாகி தொட்டுயர்ந்தீர்இணைவுக் கவிஞர்பலரின்பாவாய்
தொகுத்தே தரும் கவிஞர் இணைவாய்
பாமுகப்பூக்கள் கவியின் மலராய்செவ்வாய் தோறும் செப்பனிட்டுகவியின்மலர்களில் நானும்ஒற்றைச்சரமாய்
ஒன்றித் தொடுக்கும்பாமாலை
உலகப் பதிவில்உராயும் கவியாய்
பாவையண்ணா குரலின் நயமாய்
பாராட்டி தட்டிக்கொடுக்கும் பண்பின் மிகையாய்
பாமுகப் பூக்கள் பிரசுரமாய்
கவிக்குள் கவிஞர் வசப்படும் நிறைவு
வாழ்த்துகள் உரித்தாய்
வரம் பெற்றோர் நாமாய்
பலரின் கூட்டாய்
போற்றியே சாற்றிடும் பாமாலை பாவிது!
சான்றோர் ஆன்றோர் கவி தொகுத்திட இணைவோர்
பாவையண்ணா,பாமுக இணையோர் அனைவர்க்கும் சமர்ப்பணச் சான்றே! சாதித்த உயர்வே!நன்றிவசந்தாஜெகதீசன்.
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...