நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வாயார வாழ்த்துகிறேன் 21.04.2026

செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்

மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு

சந்தத்துடன் கவியும்
சந்தோச இருப்பு
சளைக்காது கவிதனை
சங்கமமாய் விருப்பு

பாமுக தோட்டடத்தில்
முன்னூறின் பூரிப்பு
பாரெல்லாம் படர்ந்து
பக்குவமான தரிப்பு

செவ்வாய் வந்தாலே
செந்தமிழாய் பகிர்வு
செழுமை குன்றாது
செதுக்கி அழகுறுத்தும்
பாவைஅண்ணாவே
வாழி வாழியவே

செல்வி நித்தியானந்தன்

Author: