திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நெஞ்சம் மறக்குமா

19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா

கடந்த காலம் நடந்தது
நினைக்கையில் கனத்த
நெஞ்சம் மறக்குமா

தொடர்ந்த கோலம் முடைந்த
அனர்த்தங்களில் சனத்தைத்
தீர்த்த வஞ்சம் மறக்குமா

படர்ந்த இன அழிப்பும்
வான் குண்டு வெடிப்பும்
சிதறிய உடலமும் உதறிய
குருதி உறைந்து அறைந்த
பசுமரத்தாணி அறுக்குமா

கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி
பஞ்சமா பாதகரின் நரக வாழ்வு
அஞ்சி அஞ்சி வீதியில் விதியோடு
நீதி கேட்டு மதி மயங்கும் சதிகள்
துறக்குமா

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading