மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இனிமை

சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341

“இனிமை”

இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!

பிள்ளைகளின் வளர்ச்சி உயர்ச்சி
முயற்சி இனிமை!

நண்பிகளுடன் கூடி குளாவி
நல்ல கதைபேசி
உணவுண்டு மகிழ்வது இனிமை!

கோபிரம் காண்பது
கோடி புண்ணியம் கோயிலில்லா ஊரில் குடியிருப்பது வெறுமை!

ஊர் கூடி
உறவு கூடி
லங்நவ் பிள்ளையார் சப்பர திருவிழாவை பாத்து
சப்பறம் இழுத்தது இனிமை!

கோடை நீண்ட பகல் பொழுதில்
நிலா வெளிச்சத்தில் முற்றத்தில்
சந்த சிந்தும் கவிதையை தொகுத்து வழங்கியதும் இனிமை!
நன்றி
வணக்கம் 🙏