இனிமை

க.குமரன் இனிமை

பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்

எளிமையின் இருப்பிடம்
மற்றவரை போற்றி
உயர்தியதில் சிறப்பிடம்!
S.P .பாலசுப்பிரமணியத்தை
உருவாக்க தட்டி
கொடுத்த நடுவர்

உடலால் அழிந்தாலும்
குரலால் என்றும்
வாழ்பவர்

க.குமரன்

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading